வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கோடிகளில் லஞ்ச ஊழல் செய்யும் அரசின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக வெறும் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
நிலத்தின் மதிப்பில் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு என்று சொன்னாலும் நிலத்தின் மதிப்பு பதிவு செய்யப்படும் பொழுது குறைவாக காட்டப்படுவதால் பெரும்பாலும் நிலம் அரசுக்கு சந்தை விலையை விட ஐந்தில் ஒரு பங்குக்கு கிடைக்கும். அதிலும் இது போல கிரிமினல்களை வைத்து வசூல் வேறு. ஏக்கர் 70 லட்சம் விற்கும் இடத்தை வெறும் 11 லட்சத்துக்கு வாங்கியது அரசு.
லஞ்சம் வாங்கி குவிப்பவனுக்கு ஊழல் செய்யும் அரசியல் வியாதிகளை பார்த்து தான் தைரியம் வருகிறது இதன் காரணமாக அரசியல் வியாதிகள் எவன் ஊழல் செய்தாலும் முதலில் கைது செய்து சிறையில் தள்ளுங்கள் பிறகு புத்தி பிறக்கும்.
மிக கேவலமான கேடுகெட்ட அயோக்கியர்கள் அரசியல்வாதிங்களும் அரசாங்க ஊழிய அயோக்கியனுங்களை வளர்ந்த கேவலமான அயோக்கியனுங்க
இரும்புக்கரம் கொண்டு அடக்குவார் தலைவர். பொறுத்திருங்கள். இரும்பு கிடைக்கவில்லை. மேலும் நிதி பற்றாக்குறை.
கோவில்பட்டி தாலுகா ஆபீஸ் பக்கம் வாங்க, டிப்டி தாசில்தார் பாலுவை புடிங்க பாக்கலாம். ஆதி திராவிடர் தாசில்தார் ராஜ்குமார் ஓவாரா போறார்.
லஞ்சம் வாங்கி மாட்டும் தாசில்தார் ரெஜிஸ்டர் யாரும் மந்திரிகளை காட்டிக்கொடுக்க மாட்டேங்கராங்களே.
அப்பிடியே வூட்டுக்கு அனுப்புங்க.
கேடுகெட்ட மகா மட்டமான ஆட்சி நடக்கிறது தமிழகத்தில்.
மேலும் செய்திகள்
ரூ. 500 லஞ்சம்: மின்வாரிய வணிக உதவியாளர் கைது
26-Jun-2025