வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சிவபாலன் தங்களிடம் ஏதாவது பணம் கொடுத்தவர் வாங்கியவர் பற்றிய தகவலிருந்தால் வெளியிடுங்கள்
வழக்கம்போல சங்கிகள்,அடிமைகள், தற்குறிகள் கதறல்
He will go through the red-coloured giant washing machine at Parrys in Madras and come out spotless white. That’s the usual procedure.
பணித் தகுதியின் அடிப்படையில், அதிகாரிகளைக் கொண்ட தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பதவிகளுக்கு 13 தேர்வுக் குழுவினால் 7 ஆயிரத்து 272 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்த சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத் தேர்வுகளும் முடிவுற்ற பின்னர், இறுதித் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையிலும், கலந்தாய்வு முறையிலும், இறுதியாக 2,538 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நேரடி நியமனம் தொடர்பாக பல்வேறு வழக்குகளும், தடையாணைகளும் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 4.7.2025 அன்று, அனைத்து தடைகளும் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இறுதித் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.
அய்யா 888 இப்படி மூன்று எட்டு என்று சொல்லி புரளி கிளப்பும் போதே இது டுபாக்கூர் என்று தெரியலையா இப்படி தான் டாஸ்மாக் 100000 கோடி ஊழல் அப்புறம் சுருங்கி 1000 கோடி இப்ப அதுவும் நட்டுக்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் நாறி கொண்டு இறுக்கு
இது அநியாயம். சிலரிடம் 25 லட்சம், சிலரிடம் 35 லட்சம். ஏன் இந்த பாகுபாடு?
ஐயா இப்படி கூக்குரல் இட்டால் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் .ஆதாரங்கள் கிடைத்ததாகவும் அமலாக்கத்துறை காவத்துறைக்கு அறிக்கை அனுப்பியதாகவும் சொல்கின்றீர்கள் .ஜனநாயகத்தின் மூலகருவாகவும் ஆணிவேராகவும் முக்கியமானதாக கருத்தப்படுவது வெளிப்படைத்தன்மை .அதனால் இந்த அமலாக்க துறை அறிக்கையை பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டி உயர்நீதிமன்றத்தில் முறையிடுங்கள் .உயர்நீதிமன்றத்தில் ஏதாவது காரணம் கூறி தள்ளுபடியானால் உச்சநீதிமன்றம்வரை எடுத்துச்செல்லுங்கள். காவல் துறை அதிகாரிகள் மாநிலக்கட்டுப்பாட்டில் பணிசெய்வதால் மாநில அரசின் உத்திரவைமீறி அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்பது கடந்த கால வரலாறு.எத்தனையோ ஊழல்வழக்குகள் விசாரணையின்றி தூசிபடிந்து இருப்பது யாவரும் அறிந்ததே .தேவையான பொருளாதார உதவியை சமூக ஆர்வமுள்ள மக்களிடம் கேட்டுபெறுங்கள் .இந்த ஒன்றை செய்தீர்களானால் நீங்கள் நாட்டின் ஹீரோவாக மதிக்கப்படுவீர் .
அனைத்து எதிர்கட்சிகளும் பொய் சொல்கிறது. வாங்கியது ஒரு போஸ்டிங்கிற்கு 40 இலட்சம்.
இதில் என்ன ஒற்றுமை என்றால் எந்த ஒரு எதிர் கட்சியும் dmk government ஐ டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சொல்லவே இல்லை. இதுவே aiadmk ஆட்சியில் நடந்து இருந்தால் இந்நேரம் சுடலை போச்சு உலகமே போச்சு என்று ஊரை குறு போட்டு அமர்க்களம் படுத்துயிருப்பார்கள்.
CBI விசாரணை மிகவும் அவசியம் தான். சந்தேகமேயில்லை. INVESTIGATION + PROSECUTION எல்லாம் 6 மாதம் காலக்கெடு கொடுத்து முடிக்கவேண்டும். ED இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அவ்வளவு லஞ்சப்பணத்தையும் கைப்பற்றி கருவூலத்தில் அடிக்கவேண்டும். லஞ்சம் கொடுத்து வேலை பெற்றோரையும் சும்மாவிடக்கூடாது. அவர்களையும் 10 வருடம் உள்ளெ தள்ளினால்தான் லஞ்சம் பாதியாவது ஒழியும்.