வாசகர்கள் கருத்துகள் ( 14 )
திருடப்பதாக கூறப்படும் மண்ணின் அளவு ஆயிரம் கோடி கிலோ , ஒரு கிலோ மணலுக்கு அபராதம் மூன்று ரூபாய் ஐம்பது பைசா ,என்ன கொடுமை சரவணன் இது ......
Excess of money earned and asset purchase during operatios should be ceased and credited to reasury
அபராதம் மட்டும் செலுத்தி விட்டால் அரசால் திருட்டு மன்னிக்கப்படும். சிறைதண்டனை கிடையாது.ஏனெனில் திருடியவர்கள் திராவிஷ பைனான்சியர்களாச்சே
திருட்டு ஆட்சி
அப்படியே உடனே செலுத்திவிடுவார்கள்... அரசும் உலக வங்கிக் கடனையெல்லாம் உடனே அடைத்துவிடும். நீதிமன்றம், வழக்கு என்று இன்னும் 20 ஆண்டுகள் ஆகும்.
2000 முதல் 2013 வரை ஆட்சியில் இருந்தவங்களை தூக்கி சிறையில் வெக்கணும்.
தமிழக ஊடகங்களில் பல மத்திய அரசை மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பது இதுபோன்ற காரணங்கள் தான்
நீதிமன்றம் தானாகவே விசாரித்ததினால் இது வெளிவந்தது. இல்லையெனில் மூடி மறைத்து இருப்பார்கள். வேறு சிலர் உள்ளனர். இனிமேல் அது தெரியவரும்
தாது மணல் திருடுவது என்னவோ இப்போ தான் தமிழக அரசுக்கு தெரிஞ்ச மாதிரி ஒரு பீலா... சிங்கம் திரைப்படத்தில் வில்லன் கேரக்டரை வச்சதே வி.வி மினரல்ஸ் அப்படிங்கிற பேருல தோரியம் கலந்த மண்ணை கப்பலில் கடத்தி தலைமுறையா சம்பாதிச்சு இப்போ அவரோட மகனுங்க நல்ல படியா படிச்ச பொறியியல் கல்லூரி முதல் பல கல்லூரிகளை திறந்து, ஹோட்டல் வச்சு தொழில் அதிபர்களா வளம் வருவதை என்ன செய்ய முடிந்தது... ஆளும் கட்சி எதிர்கட்சிகளுக்கு தேர்தல் செலவு என்ற பெயரில் பெரும் தொகையை கொடுத்து அடக்கி வச்சதால எல்லாம் கமுக்கமா நடந்தது. அங்காளிங்க பங்காளிங்க எல்லாம் அங்கங்க மண்ணை, மலையை ஒடச்சு வித்து தின்னுட்டு இருக்காங்க.. இந்த கிரானைட், மணல் கடத்தலில் மட்டும் எவ்வளவு கொலைகள்? அதனை எப்படி எல்லாம் கஞ்சா மாடல் அரசு காத்து இருக்குன்னு பட்டியல் போட்டா தலை சுத்தும்..
ED வழக்குகள் சூடு பிடிக்கின்றன மாட்டிக்கொள்ளாமல் இருக்க ஒரு சிறு தொகையாவது வசூலித்து நேர்மையான அரசாக காட்டிக்கொள்ள வேண்டாமா