வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முருகன் மாநாடு நடத்தியதால் திருட்டு மு கவிற்கு சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்ட இடைஞ்சலை போக்க மதம் மாறிய கிருத்துவ அடிமை ஆசிரியரை வைத்து இவர்கள் ஆடிய நாடகம். இல்லையென்றால் வேறு ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மக்களிடம் இருந்து மறைக்க திருடர்கள் ஆடும் நாடகம். சமீபத்திய கார் ரேஸ் மூலமாக மக்களிடம் ஏற்பட்ட கெட்ட பெயரை மடை மாற்ற திருடர்கள் நடத்தும் நாடகம். அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா என்று குத்தாட்டம் போட்டால் கெடாத மாணவர்கள் இவர் பாவம் புண்ணியம் பற்றி பேசியதால் கேட்டு விட்டார்களாம்.
அந்த மகாவிஷ்ணு இதுமாதிரி பேசுவாருன்னு எதிர்பார்க்கலை. அதான் அவரையும்.புடிச்சு உள்ளே போட்டாச்சு. பாவம். அவரை போன ஜென்மத்தில் செஞ்ச பாவம். ஒரு வருசமாவது ஜெயிலில் புளிற்ற களி சோறு திங்க வேண்டியிருக்கும். தனக்குன்னு வரும்போதுதான் தெரியும்
சில நாட்களுக்கு முன்னால் கிருத்துவ பள்ளியின் தலைமை ஆசிரியையின் மகன் பல மாணவிகளை பாலியல் கொடுமைகள் செய்தானே, மற்றோரு கிருத்துவ பள்ளியில் மேரிமாதவின் சிலையை மாணவர்கள் தூக்கிவந்தர்களே, அவர்களை ஏன் கைது செய்யவில்லை?
பாஜக இன்னும் சீமான் பேச்சை சப்போட்டுக்கு வைத்து கொள்ளும் நிலமையில் தான் தமிழகத்தில் உள்ளதா
திமுக நிர்வாகிகளே இப்படி எல்லோரையும் தூண்டி விட்டு பின்னர் அரசு நடவடிக்கை என்ற பெயரில் நாங்கள் சமூக நீதி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
சர்வாதிகாரி வட கொரியாவை பின்பற்றுவார்
அந்த சொற்பொழிவாளர் மாணவர்களுக்கு பாவம் செய்யக்கூடாது என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறார். முற்பிறவியில் செய்யும் பாவத்தின் பலன் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்கிறார். எந்த கடவுளை பற்றியும் அவர் குறிப்பிடவில்லை. எந்த மதம்/ஜாதி பற்றியும் பேசவில்லை. கிறித்துவ மதத்தில் கூட அடுத்த பிறவி உள்ளது என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு. கிளப்பியது ஒரு பார்வையற்ற ஆசிரியர். நானு ம் ஒரு மாற்று திறனாளி தான். எங்களை போன்றோருக்கான சிறப்பு கல்வி பயிலகங்கள் அனைத்தயும் நடத்துவது யார் என்று அனைவரும் அறிந்ததே . அவ்வ்வாசிரியர் எங்கு பயின்றிருப்பார் என்பது இப்போது தெளிவாக புரிந்திருக்கு ம்.
இந்த சம்பவமே மதம் மாற்றிகள் செய்த நாடகம் ."முதன்மை கல்வி அலுவலர்" அல்லது "மாவட்ட கல்வி அலுவலர்" அனுமதி இல்லாமல் ஒரு அரசு பள்ளிக்குள் தனியார் நிகழ்ச்சி நடத்தவே முடியாது .....பிறகு எப்படி இந்த நிகழ்ச்சி நடந்தது?? ....இவனுங்களே கூப்பிட்டு கூட்டம் நடத்துவார்களாம் ...சொல்லி வைத்தது போல அங்கே மாற்றுத்திறனாளி ஆசிரியர் கேள்வி கேட்பாராம் ..அதை பதிவு செய்து இவனுங்களே வெளியிடுவார்களாம் ....உடனே அதை வைத்து ஹிந்து மதத்தை கேவலப்படுத்துவது ....இது காலம் காலமாக மதம் மாற்றிகள் செய்து வரும் நாடகம் ...ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னதும் அப்படித்தான் .....