வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அணைத்து செவிலியர்களும் செவிலியர் கல்லூரியில் படித்து, நர்சிங் கவுன்சில் லைசென்ஸ், பெற்று அரசாங்கம் வைக்கும் தேர்வில் வெற்றி பெற்று, வேளைக்கு வந்தவர்கள், ஒரு முழு நேரம் அரசாங்க செவிலியர் செய்வும் வேலையை இவர்களும் செய்கிறார்கள்,இவர்களுக்கான உரிமை மறுக்க படுகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி இவர்கள் எதையும் கேட்க வில்லை, .
Thirppu godown la irrunthirukalam, TN gov-High court -consolidated pay nurses. comedy villayatta irrku.
செவிலியர் பணி கடினமானது. தொகுப்பூதிய செவிலியர்கள் மீது நிரந்தர செவிலியர்கள் போல் பொறுப்பு நிர்ணயிக்க முடியாது. நிதி ஒதுக்கீடு இருக்காது. தொகுப்பூதிய ஆசிரியர் போன்ற பிற அரசு பணிக்கும் செல்லும். நிதி, பாதுகாப்பு விசயங்களில் நீதி தலையீடு கூடாது. அத்தியாவசிய பணியாளர்கள் தவிர நிதி நெருக்கடி ஏற்பட்டால், ஒரு கட்டத்தில் நீதிபதி சம்பளம் கூட நிறுத்த வேண்டி வரும்.
டாஸ்மாக் வருமானம் வானத்தை நோக்கி உயர்கிறது. இவர்களுக்கு கொடுத்தால் என்ன?
செவிடன் காதில் ஊதிய சங்குபோன்றுதான் இதை சட்டை பண்ண போகிறார்கள் இப்போது பணம் இல்லாததால் தேர்தல் முடிந்தபின் கவனிப்போம் என்பார்கள் பிறகு அவர்களே ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்ற எண்ணம்தான்
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்றும் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு என்றும் துண்டு சீட்டு சுடாலின் பேசுவாரா? அல்லது வழக்கம் போல் நல்லாட்சி நடப்பது எதிர் கட்சி எடப்பாடிக்கு பொறாமையாக இருக்கிறது என்று பேசுவாரா?