வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மொத்தத்திலேயே வொவொரு தமிழனின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. திமுக ஆட்சியில் அதிக கொலை, கொள்ளை குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள், ஊழல்கள் என்று பலவித பிரச்சினைகள்.
நீங்களே செய்துவிட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என சொல்லி நாடகமாடுகிறீர்களா?
ஓர் 200 ரூவாவுக்காக இவ்வளவு கேவலமான பதிவா
ஒன்னமாதிரி கொத்தடிமைகளையும் டாஸ்மாக் கஞ்சா குடிமகன் களையும் உள்ள புடிச்சுப்போட்டு லாடம் கட்டினா உண்மைய கக்குவானுங்க.
ஏண்டா உனக்கே இது அசிங்கமா இல்ல. 2௦௦ ரூவா நீ.
உங்க வீட்டிலும் இப்படி நடந்தால் இந்த மாதிரிதான் பதிவிடுவீர்களா?
திராவிட கட்சிகள் உள்ளவரை கொலை கொள்ளை தான்
உ.பி, ம.பி ???
தமிழர்கள் தானே கொல்லப்படுகிறார்கள் , எங்களுக்கு வோட்டு வந்தால் சரி என்று ரோகின்யாக்களும் , பங்களாதேசிகளையும் உள்ளே வேறு வேறு பெயரில் குடியமர்த்துவது எப்போது தடுக்கப்படுகிறதோ அப்போதுதான் தமிழர்களின் உயிருக்கு உத்திரவாதம்