வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எதற்கு கைது எல்லாம். கடந்து போய் இருக்கலாம். இப்போது தீபாவளி சமயத்தில் எதிர்ப்பு போராட்டம் வரும். குப்பை அகற்றப்படாமல் குவியும். அப்புறம் பேச்சு வார்த்தை. முடிவு. இது எல்லாம் அரசுக்கு மழை காலத்தில் தேவையா?
தொடர் கைது தி.மு.க விற்கு அழிவு காலம் தான். மற்ற கட்சியினருக்கு வெற்றியை உறுதி செய்கிறார்கள்.
15 வருட உழைப்பை உறிஞ்சு விட்டு சக்கைகளாக வெளியே தள்ளி விட்டு விட்டார்கள். அவர்களின் சாபம் சும்மா விடாது.
உண்மையை பார்த்து பயப்படும் திமுக
உண்மைக்கு மதிப்பில்லை
ஏழையை கண்டால் மோழையும் பாயும். என்ன செய்வது??
ஏன் கைது செய்யவேண்டும். போஸ்டர் ஒட்டுவது ஒரு குற்றமா? தமிழக அரசு, மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றுகிறார்கள். ஆனால் அது உங்களுக்கு குற்றமாக தெரியவில்லை. தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை போஸ்டர் ஒட்டி தெரியப்படுத்துவது, உங்களுக்கு குற்றமாக தெரிகிறதா?