வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நாட்டில் இப்போது இந்த டிஜிட்டல் குற்றங்கள் பெருகி வருகின்றன. தமிழக காவல் துறை சிறப்பாக நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சி.
இந்த எழுபத்தெட்டு பேர்களில் உங்கள் கட்சி மாடல் கொள்கைப்படி சமூக நீதி கடைப்பிடிக்கப்பட்டதா?
Why Such Criminals Not Arrested Earlier& Waiting for DGP Conference??? Commissions. Actions after, Centre tells to act Tough
காமெடி பண்றதுக்கு ஒரு அளவு வேணும் தம்பி.
இவரை மாற்றினாலே தமிழ்நாட்டில் குற்றங்கள் குறையும்.. திறமை இல்லாதவர்.
திறமை மெத்மெத் அயலக அணியாளருடன் உறவைப் பேணுவதில் உள்ளது ....