உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாமக., நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

பாமக., நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

கடலூர்: கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் வசித்து வருபவர் சிவசங்கர். பா.ம.க.,வைச் சேர்ந்தவர். கடலூர் நகர தலைவராக இருந்துள்ளார். இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்த போது, 4 பேர் கொண்ட கும்பல், சிவசங்கரை அரிவாளால் கடுமையாக வெட்டினர். தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி