மேலும் செய்திகள்
பிப். 24 முதல் பல்வேறு கட்ட போராட்டங்கள்; பல்கலை ஆசிரியர்கள் முடிவு
6 hour(s) ago | 4
விஜயகாந்த் புகழை சீரழித்த குடும்பம்
7 hour(s) ago | 1
கடலூர்: கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் வசித்து வருபவர் சிவசங்கர். பா.ம.க.,வைச் சேர்ந்தவர். கடலூர் நகர தலைவராக இருந்துள்ளார். இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்த போது, 4 பேர் கொண்ட கும்பல், சிவசங்கரை அரிவாளால் கடுமையாக வெட்டினர். தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
6 hour(s) ago | 4
7 hour(s) ago | 1