வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நல்லாத் தேடிப் பாருங்க. திருச்செந்தூர் மண் எடுத்து வூடு கட்டினா ஸ்ட்ராங்கா இருக்கும்னு சொல்லி நோண்டி எடுத்து வித்துருப்பாய்ங்க.
ஆட்டையை போடும்போது மட்டும் 50 - 50 பங்கு கரெக்டா கேக்குற இந்த களவாணிங்க, இப்ப அதே பார்முலாவுல ரெண்டு களவாணி அமைச்சகமும் 50 - 50 குடுத்தா பிராப்ளம் சால்வ்டு. ஆனா குடுக்க மாட்டாங்களே...
இந்து அறநிலையத் துறை விட்டு அரசு வெளியேற வேண்டும், நமது கோவிகளை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். கோவிலில் வரும் வருமானத்தை கொள்ளை அடித்து, ஹிந்து தர்மத்திற்கு எதிராக செயல்படும், இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு குட்டி சவர் ஆக்கிய இந்த திராவிட கும்பல்களிடம் இருந்து நமது கோவில்களை காக்க ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும்.
செயல்படுத்த தயக்கம் அல்லது நிதிநிலை ஒத்துவராது என்றால் எதற்காக ஐ ஐ டி யை கன்சல்ட் செய்கிறீர்கள் ????
Our Dravida tamilan go to all temples for time passing abd for free food but they will vote yo Periar based politician enmasse. Honest devotees are only telugu , kannada and malayalees.
மீன் வள துறை என்றால் சர்ச்தான் கட்டுவர் . . கோவிலுக்கு முன்னால் சர்ச் கட்டணுமா ?
இந்து மத வழிபாட்டு தளங்கள் வழியே வரும் வருமானத்தை கொள்கை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அரசு, அதே வழிபாட்டுத் தலங்கள் மேம்படுத்த தயங்குவது முற்றிலும் அவர்களின் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாடாக தெரிகிறது, இந்த இந்து மத மக்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நிச்சயமாக பெரும்பான்மை மக்கள் அகதிகளாக வாழும் நாள் விரைவில் வரும்...
நீங்கள் சொல்வதும் உண்மைதான். பெரும்பான்மை மக்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழும் நாள், திமுக ஆட்சி தொடர்ந்தார்ப் போல் இருந்து கொண்டே யிருந்தால் அந்த நாள் தமிழகத்தில் நிச்சயம் மலரத்தான் செய்யும். திமுக வினருக்கு மதச் சார்பற்ற கொள்கை அதன் பலம் பலவீனம் என்னவென்றே தெரியாது. அவர்களை பொறுத்தமட்டில் மதச் சார்பற்ற கொள்கை என்பது ஹிந்துக்களுக்கு மட்டும்தான். பொங்கல் திருவிழா இதுநாள்வரை காலம் காலமாக பொங்கல் திருவிழாவாகயிருந்தது. இன்று திமுகவினர் பொங்கல் நாளை சமத்துவ பொங்கலாக கொண்டாவேண்டுமென்ற புதியவிளக்கம். முன்பெல்லாம் நாம் இந்தப் பெயரே கேள்விப்படாதவொன்று. யாராக இருந்தாலும் தமிழர்கள் யாவரும் பொங்கலை கொண்டாளாம். தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழர் திருநாளான பொங்களை கொண்டாடுவார்கள். இன்று மதம் மாறியவர்கள் எத்தனை பேர் பொங்கலை கொண்டாடுகின்றார்கள். ஆகையால் நாளை நம் மக்கள் அகதிகளாக போகும் நாளுக்கு போய்க் கொண்டிருக்கின்றார்கள். இன்று மதம் மாறிப் போனவர்கள் தமிழனென்ற நம் முன்னோர்கள் கொடுத்த நல்ல அடையாளத்தை தொலைத்துவிட்டவர்கள் ரொம்ப நல்லவர்கள் இவர்கள்
ஆற்று நீரோட்டத்தையே கூட தாங்கமுடியாத, இவர்களால் இவர்கள் மாடலில் கட்டப்பட்ட, பாலம் என்ன ஆனது என்று அனைவருக்கும் தெரியும். துணித்து கடலுக்குள் என்றால் இன்னும் பெரிய அளவில் கதை விடவே வாய்ப்பு இருக்கிறது. அந்த அறுப்படையான்தான் காப்பாற்ற வேண்டும்.
கேரளா செல்லும் கருங்கல் டிப்பர் லாரிகளை இரண்டுநாள் திருப்பி திருச்செந்தூர் விட்டு முன்றே நாளில் துண்டில் வலை ரெடி
இதே பிரச்சனை வேளாங்கன்னி நடந்திருந்தால் உடனே அரசு நடவடிக்கை எடுத்திருக்கும்.
நாகூர் தர்காவில் இருந்தாலும் உடனடியாக சரி செய்யப்படும்