வாசகர்கள் கருத்துகள் ( 26 )
எந்தவிதத்தில் நியாய படுத்தினாலும் டி ஐ ஜி நடந்துகொள்ளும் விதம் போலீஸ் அதிகாரிகாண நடத்தையை கலங்க படுத்துகிறது
ஹனிமூன் போற மாதிரி பொண்டாட்டிக்கும், புருஷனுக்கும் பக்கத்து மாவட்டங்களில் போஸ்டிங் போடும்போதே தெரியலையா? செம பஞ்சு பேசாம பதவி தோர்நந்துட்டு ஒன்றிய செயலாளர் ஆகிடலாம் ..முழுக்க நனைஞ்சு பிறகு முக்காடு எதுக்கு
தாராளமாக ஆட்சியைக் கலைக்கலாம் ஆனால் அதன் பிறகு தேர்தல் வரும் அந்த தேர்தலில் வென்று மீண்டும் ஸ்டாலின்தான் முதல்வர். தமிழ்நாட்டில் ...களின் எண்ணம் எந்த காலத்திலும் நிறைவேறாது. கத்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான் அல்லது அமெரிக்கா லண்டன் என போய்விட லேண்டியதுதான். இது எங்கள் ஊர், நாங்கள் மட்டும் தான் ஆளுவோம்.
பாட்டியைத் தேடும் police க்கு சீமானை கைது செய்ய துணிச்சல் இல்லை? அல்லது அந்த போலீஸ் அதிகாரி ஒரு தலை பட்சமாக இருக்காரு? எது இருந்தாலும் இது காவல்துறைக்கு அவமானம்
இதுவரை இருந்த தமிழக அரசுகளிலேயே மிகவும் கேவலமான அரசு இப்போது இருக்கும் விடியாமூஞ்சி அரசுதான். மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் மாநில அரசு கலைப்புக்கு முற்றிலும் தகுதியான அரசு இப்போது இருக்கும் இந்த விடியா மாடல் அரசுதான்.
இது தனி நபர் விவகாரம். இதில் அரசு ஒன்றும் செய்ய முடியாது.
ஏன் அரசு ஒன்றும் செய்ய முடியாது? ஒருவர் பெரிய அரசு பொறுப்பில் இருப்பவர்... இருவரும் இப்படி வார்த்தைகளால் அத்துமீறுவது காவல்துறையின் கண்ணியத்தை மேலும் குலைக்கும் ....
அவன் அரசு அதிகாரியா அல்லது அரசியல்வாதியா? இளைஞர்களின் வாக்குகளை ஓரளவு கவர்ந்து வைத்திருக்கிற சீமானை கார்னர் பண்ண இந்த அரசு தூண்டி விடுது. அதற்கேத்த மாதிரி ஆடுது. அதற்கு பிரதிபலனாகத்தான் புருசனுக்கும் டொண்டாட்டிக்கும் பக்கத்து பக்கத்து ஊர்களில் போஸ்டிங். இப்போ பதவி உயர்வுக்குப் பிறகும் பக்கத்து ஊர்லயே போஸ்டிங். எவ்வளவு கேவலமான ஜென்மங்கள்.
வருண் பேசுவது DMK ஆதரவாளராக பேசுகிறார், பதவியை துறந்து அந்த கட்சியில் சேர்ந்து விடலாம், காலம் மாறும் காட்சிகளும் மாறும். வருண் தன்னை மாற்றிக்கொண்டு சமாதானமாக போவது நன்று
சொல்வது சரிதான் . அவர் போலீஸ் அதிகாரிகளின் மதிப்பை இழக்கிறார் .வேலையை விட்டுவிட்டு கம்பு சுத்தணும்
ஏன் திருச்சி சூரியா அண்ணாமலையை பற்றி ஆதாரத்துடன் போடும் குற்றச் சாட்டுகளை ஒரு செய்தி கூட வெளியிடுவது இல்லை ஆனால் திமுகவுக்கு எதிரான ஒரு தும்மல் கூட உடனே கட்டம் கட்டி வெளியிடுகிறது இது என்ன காரணம்?
உண்மை இல்லாத குற்றச்சாட்டு வெளியாகாது
இந்த அதிகாரி அதிகாரியாக இருப்பதால் நீதிமன்றத்தை நாடலாம்ஏ , பொது வெளியில் அவமானபடுத்தப்படுவதாக. சீமானும் அதிகாரி மீது ஏதாவது தவறு இருப்பின் நீதிமன்றத்தை நாடலாமே.
அண்ணா பல்கலை விவகாரத்தில் .....மிகவும் நியாயமான கேள்விகளை கேட்கிறார் .... இவரை நம்பலாமா என்று புரியவில்லை ...