வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அனைத்து கட்சிகளின் விசுவாசிகளையும் கவரணும் என்று நினைத்து சோசப்பு விசயி பேசிப்புட்டாருங்கோ ....
கூட்டணிக்காக பாக்கிஸ்தான் கட்சி கிடைத்தால் கூட சந்தோஷப்படும் நிலையில் தேமுதிக
மச்சான் விஜய் நிலை பரிதாபம் நான் , அங்கிள் என்று சொல்ல இவரை அண்ணாமலை BOOMER அங்கிள் என்று சொல்ல குஷ்டம் தான் ஜோசப்– க்கு
சரி நீங்களும் சுதீசும் இப்பொழுது எத்தனை பெட்டிக்கு பேரம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?. கேப்டன் அரும்பாடுபட்டு வளர்த்த கட்சி. அதை நீங்கள் இருவரும் எள்ளுத் தண்ணீர் தெளித்து முடித்து விட்டீர்கள்.
Premalathaa should not con the elections on their partys own strength, in all the 234 constituencies.
ஜாக்கிரதை. கோபத்தில் வார்தை தடிச்சி வேறு மாதிரி ஜோ விஜய் பேசிட போரார். அவர் இப்போ சுப்பரோ சூப்பர் ஸ்டார்.மக்கள் மலையை ஏற்றி உட்கார வைத்துள்ளார்கள். அந்த பலத்தில் அவர் அட்டைய்ய கத்தியுடன் டம்மி குதிரையில் ஏறி வீர சினிமா வசனம் போல் பேசி அதை மக்கள் ரசித்து மலை உச்சியில் யேற்றி வைத்திருக்கிறார்கள். விஜயும் இது நான் எதிர் பார்கலியையே இவ்வளவுக்கு நான் நாட்டின் புகழ் பெட்ரா மனிதர்ளை விட பெரியா பெரிய சதானை செய்துள்ளாராம் போளிருக்கு என்ற எண்ணம் தோன்றிடிச்சு. இப்போ மோடி யை விட நான் மேம் பட்டவன் என்று என நினைத்துகிறார்கள். அப்போ மக்களை யென்னை அவர்கள் வீட்டிற்கு வழிகாட்ட நினைய்கிறார்கள். அப்போ மோடி என்ன ஸ் டாலிநும் என்னை மதிக்கணும். அப்போ அவர்களை பிரகாஷ் ராஜ் போல் வம்பிழுக்கனும். அப்போது ஏன் இமேஜ் பல மடங்கு கூடும். ராஜா நானெ என நிநைய்யப்பு வருது.
அண்ணன் என்னடா தம்பி என்னடா ஆதாயம் தேடி அலையும் அரசியலில்...?
Telugu man and a Missionary Christian Joseph Vijay doesnt appear to be someone who will be working hard for the welfare of our people of Tamil Nadu. It is advisable to dump him before this calendar year. For this to happen, all Hindus and Muslims in Tamil Nadu should not vote for Joseph Vijay. They have to vote for the NDA.
எப்போதும் சீமான் வார்த்தை எல்லாம் எதார்த்தமான நியாயம் உள்ளதாக இருக்கும்.
பெங்களூர் அம்மணி விஷயத்தில் தடமாடுவார் I
அம்மணி மணவாடு தானே