வாசகர்கள் கருத்துகள் ( 31 )
கூட்டணி கட்சி ஆட்சி தலைவரையா கேட்க முடியும். வூருக்கு இளைச்சவன் அதிகாரிகள் தானே. முக்கிய அமைச்சரை கேட்கமாலா அதிகாரிகள் தொறந்திருப்பார்கள்.
ஏரியை திறக்க தொகுதி எம்எல்ஏவான தன்னை அழைக்காத அதிகாரிகளை செல்வப்பெருந்தகை கடிந்து கொண்டார். யாரைக்கேட்டு திறக்க வேண்டும் எந்த தண்ணிராக இருந்தாலும் திராவிட மாடல் அரசு யாரையும் கேட்டு செய்யாது அதுவம் தண்னிர்தான் ஆட்சிக்கே பிரதானம் எந்த தண்ணீரும் திறக்க யாரையும் கேட்கவே அருகதை அல்ல ஏனென்றால் நாடே தண்ணீரில் முழுமையாக மிதந்து கிடக்குது அதான் அந்த தண்ணீர்தான் மக்களே சொல்ல வேண்டுமா இன்னும்
அட இதுவும் நல்ல ஐடியாதான் .. எதற்கு எல்லோரையும் கூப்பிட்டு தம்பட்டம், வீண் செலவு... வேலை செய்யப்போவது என்னமோ அதிகாரிகள்தான்..
அவர் கூறுவது என்னவென்றால் முதல்வர் துணை முதல்வர் இருவரும் நல்ல விளம்பரம் கிடைக்குது அனா எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல னு எரிச்சல் ... மேலிடம் கட்டாயமா சோளக்கூடாதுனு சொல்லி வாய்வழி ஆர்டர் போட்டுருப்பாங்க
எல்லாம் சரி அரசியல் கட்சி ஒன்றிய செயலானர் எப்போ மக்கள் பிரதிநிதி ஆனார் குண்டாஸ் நிலுவையில் இருந்தால் இப்படியா மூளை வேலை செய்யும்
திமுக ஆட்சியில் பங்கு கொடுக்கவேண்டும், தன் கூட்டணி கட்சிகளுக்கு, என்றே கருத்து சொல்லத்தோன்றுகிறது. அதுவும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்றே சொல்ல தோன்றுகிறது. மத்திய ஒன்றிய ஆட்சியில் காங்கிரஸ் கொடுத்தது, ஆனால் அந்த பெருந்தன்மை ஏன் திமுகவிற்கு இல்லை என்றே கேள்வி கேட்க தோன்றுகிறது
முதல்ல திராவிட மாடல் ஆட்சியில ஒரு அணை கட்டச் சொல்லுங்க. அதற்கான பூமி பூஜை அல்லது அடிக் கோல் விழா இதற்கு உங்கள கூப்பிடலன்னா கேள்வி கேளுங்க. அத விட்டுட்டு பாசனத்திற்கா தண்ணீர் திறந்து விட்டுறாக்கங்க ? நீங்க வந்து தலைய காண்பிக்க! தண்ணீருக்கு தெரியுமா செல்வப் பெருந்தகை யாரு? சாதா பெருந்தகை யாருன்னு? அணையைத் திறந்த அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் உள்ள தங்களது உயர் அதிகாரிகளை கலந்து ஆலோசிக்காமலா திறந்திருப்பார்கள்? எதில் விளம்பரம் தேடுவது என்ற விவஸ்தை வேண்டாம்?உங்கள மாதிரியான ஆட்கள வைத்துக் கொண்டு எப்படி இந்த அரசுக்கு நற்பெயர் கிடைக்கும்? நீங்களே இதற்கான பதிலை சொல்லுங்க!
வாய் இருக்கு. பேசலாம். பெரிய வாய் இருந்தா நிறைய பேசலாம். திருமாவை கூட ஒரு பங்கில் சேத்துக்கலாம். இவரை அதிலும் சேத்துக்க முடியாது. தனது சொந்த விஷயத்தில சவுக்கு சங்கர் வீட்டை நாற அடித்தவர் தானே இவர். இன்னிக்கு வரை தப்பித்து கொண்டு இருப்பினும் நாளை அப்படியே இருக்கும் ன்னு யாருக்குமே தெரியாதுங்குறதை இந்த ஆளுக்கு யாராவது ஞாபகப்படுத்தணும்.
சந்தடி சாக்குல கொட்டை எடுத்த சிறுத்தையை சேத்துக்கலாமா?? ரெண்டும் ஜாதிய வெச்சி பொழப்ப நடத்தறவனுங்க... எந்த கொள்கையும் கிடையாது...
சிட்டிக்கு கோவம் வருது வசி எந்திரன் வசனம் தான் ஞாபகம் வருகிறது. ஒரு வேளை கூட்டணி மாற மேலிடம் முடிவு செய்து விட்டதோ
வெள்ளம் வந்தால், இந்த மக்கள் பிரதிநிதி காணாமல் பூடுவார்.. விசய் யோடு போய் ஒட்டிக்கொள்ள வேண்டும்.. எனவே, திருட்டு திமுகவை கழற்றி விட/ கழன்று கொள்ள சண்டை வலிக்கிறார் செல்லாப் பெருந்தகை...
வெள்ளம் வந்தால், பழி அதிகாரிகள்மேல்தான் ......
மேலும் செய்திகள்
செம்பரம்பாக்கத்திற்கு 913 கன அடி நீர் வரத்து
16-Oct-2025