வாசகர்கள் கருத்துகள் ( 17 )
செங்கோட்டையன் என்ற பெயர் வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது எப்படியாவது செகோட்டையன் என்பவர் செங்கோட்டைக்குள் புகுவதற்கு எந்த கட்சியிலாவது சேர்ந்து எப்படியாவது கோட்டைக்குள் நுழைய வேண்டும் இதுதான் அவரது லட்சியமாம்...
கண்டிப்பாக நடக்காது. செங்கோட்டையன் அணில் அல்ல. தன்மானம் மிக்கவர்.
ஏன் திமுக எம்பிக்கள் கூட அப்ப அப்ப டில்லியில் மத்திய மந்திரிகளை சந்திக்கிற
இந்த dmk அடிமை அந்த கட்சி ஜெயிப்பதற்கான கூட்டணி அமைப்பது உள்ளிட்ட எல்லா அண்டர் கிரவுண்ட் வேலையும் பார்ப்பார் dmk பதிலுக்கு கொடநாடு கொலை கொள்ளை கேஸை ஆறப்போடுவார்கள் . செய்யும் தொழில் ஒரு விதம் ஆனால் கொப்பளிப்பது மட்டும் பன்னீர் .
செந்தில் பாலாஜிக்கு அடுத்ததாக செங்கோட்டையன் திமுகவின் தூண்டிலில் சிக்குவார்
பழனிச்சாமியோட மகன்தானே டெல்லி வரைக்கும் போயிட்டு அமித்ஷா கூட சமாதானம் பேசுனது, அப்போ அது வாரிசு இல்லையா ?
காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. திமுக கூட்டு மூலம் காங்கிரஸ் ஒரு வார்டு கூட தனியாக போட்டியிட முடியாத நிலை. வரும் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடிக்கவில்லை என்றால், அண்ணா திமுக கோஷ்டிகள் அரசியல் விட்டு விலகும் நிர்பந்தம் வரும். மத்தியில் திமுக ஆதரவு கட்சி அமையாது. ? மாநில திமுகவுடன் ஐக்கியம் அல்லது வலுவான எதிர் கூட்டணி அல்லது திகார், புழல் விருப்ப தேர்வு . வக்கீல், அதிகாரிகள் மாறி வருகின்றனர். தண்டனை கடுமையாக இருக்கும்.
அதிமுகவுக்கு முடிவுரை எழுதப்படும்
கட்சிக்குள் மௌனபுரட்சி புகைந்துகொண்டிருக்கிறது.
பழனிசாமி செய்துகொண்டிருப்பது கட்சியை மிகவும் பலவீனமாக கொண்டு சென்றுவிடும் என்பதை அறிவாரா இல்லை... திமுகவின் கள்ள உறவில் கட்சியை அழிக்க நினைக்கின்றாரா என்ன? பிரிந்தவர்களை இணைத்து கட்சியை பலப்படுத்துவதற்கு விடுத்து என்னென்னமோ உளறிக்கொண்டிருக்கின்றார். சுதந்திரம் சுண்ணாம்பு என்று. கட்சியில் மீதமுள்ள இரண்டாம் கட்டத்தலைவர்கள் ஒன்றுகூடி பழனிச்சாமியை பதவியிலிருந்து விடுவித்துவிட்டு புதிய தலைமையை தேர்வு செய்திட வேண்டும். செங்கோட்டையன் போன்றோர் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்கள். அவரைப்போன்றோர் தலைமைக்கு வருவார்கள் என்றால் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். வருகின்ற தேர்தலில் பலமான கூட்டணியை ஏற்படுத்த முடியுமே. ஈ பி எஸ் வந்தபிறகு தொண்டர்களுக்கும் சரி இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் அவ்வளவாக உற்சாகமே இல்லை என்பதுதான் உண்மை இனி சிந்திக்க வேண்டியவர்கள் தேமேன்னு இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள்தான் .
எஸ் டி பி ஐ போன்ற வகுப்புவாத , மதவாத பிரிவினைவாத தேசத்துரோகக்கட்சியுடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்களின் ஓட்டுக்களை கவர்ந்து விடலாம் என்று கனவு கண்டார் இ பி எஸ். அது பலிக்கவில்லை. "பழைய குருடி கதவைத் திறடி" என்ற கதையாக திரும்பவும் பாஜகவுடன் கூட்டு சேர்வதைத்தவிர வேறு வழியில்லை என்று உணர்வார்.