வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இவரைப்போல் இன்னும் சிலர் இருக்கின்றார்கள். இந்த டிவி விவாத மேடைகளில் வருவார்கள். இவர்களுக்காகவே பெண்களுக்கான இலவச சத்துணவுத் திட்டம் கொண்டுவர வேண்டும்.
ஜோதிமணி முதலியாரா கொக்கா
பாராளுமன்றம் செல்வதற்கு சில தகுதிகளை நிர்ணயிக்கவேண்டும் - வெறும் குழாயடி சண்டை பார்ட்டிகள் எல்லாம் வெல்வது வருத்தம் அளிக்கிறது
திமுக கூட்டணியில் ஒரு தென்னைமரத்தை நிற்க வைத்தால் கூட வெற்றி பெரும், தமிழக ஹிந்துக்கள் அவ்வளவு ரோஷம் உள்ளவர்கள் .
மாண்புமிகு ஐயா வித்திட்டது ஆலமரம் போல் எல்லா சாராயக்கடைகளிலும் சீரும் சிறப்புமாக முன்பு வாங்கிய தொகையை விட மிக அதிக அளவில் ஒவ்வொருபாட்டிலுக்கும் நேர்மையாக வாங்குகிறார்கள் . அமைச்சர் பெருமானை மாற்றியபிறகு மேலும் களைகட்டுகிறது என்றால் இவரது சக்திக்கு ஈடு இணை உண்டோ . பாவம் சுய தொழில் செய்பவர்கள் கடைகளில் , தொழிற்சாலைகளில் , விற்பனை வரியாளர்கள் துறைகள் தீபாவளி, புத்தாண்டு , பொங்கல் நேரங்களில் அமலாக்கத்துறை என்ற ஒரு அமைப்பின் மூலம் வந்து மிக அழகாக தன கடமையை செய்து அதிக விலைக்கு விற்று நிறுவனங்களில் நடந்த குளறுபடிக்கு ஏற்ப ...??? தண்டனை விதித்து நடவடிக்கை எடுப்பதுண்டு , அதே ஒன்று ஏன் சாராயக்கடைகளில் நடத்தப்படவில்லை . அப்படி நடத்துவது தவறு என்றால் தரமான சரக்கை கொடுக்கலாம் அல்லவா ? இராணுவத்துக்கு யார் தயாரிக்கிறார்களோ அவர்களிடம் கொள்முதல் செய்யலாமே . தரமாவது நன்றாக இருக்குமே . ஏழை சொல் அம்பலத்தில் எடுபடாது என்பது தெரியும், வந்தே மாதரம்
ஒண்ணுக்குள்ள ஒண்ணு ....... அப்புறம் என்ன கவலை ??
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு சேவை செய்ய கொடுத்து வைத்திருக்கிறார்கள். எதற்கும் யோகம் வேண்டும்.
உங்களைப் போல நல்லார். ஊரில் யாவர் உள்ளார்?? எங்களால் உங்களுக்கு தொல்லை. ஏதும் இங்கே இல்லை. ஐயம் இன்றிச் சொல்வேன். ஒற்றுமை என்றும் பலமாம். ஓதும் செயலே நலமாம். ஒளவை சொன்ன மொழியாம். அஃதே எங்களுக்கு வழியாம். வந்தே மாதரம்
...நின்றிருந்தாலும் வெற்றி பெற்றிருக்கும். அப்படி பட்ட வாக்காள பெருமக்களை கொண்டது நம் மாநிலம்.
எதுக்கு எப்படி தேர்தல் களம் வெளிவந்து போட்டி போடணும்? ராஜினாமா பண்ணிவிட்டு அதே தொகுதியில் அக்காவும், ஜாமீன் புகழ் அண்ணனும் மற்ற கட்சிகளும் இடைத்தேர்தல் போட்டு நிரூபிக்கலாமே? நாங்களும் சாயம் வெளுப்பதை பார்ப்போமே?
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 33