வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அம்மணிக்கு ஆதரவா ஒரு பெண்மணி சவுண்டு விடுமே ..
இந்த சீமான், பாஜக தலைவர் அண்ணாமலை யின் அண்ணன். அண்ணாமலை சீமானின் செகரேட்டரி. சீமான் பேச்சுக்களுக்கான ஆதாரங்களைத் தேடிக் குடுப்பார்.
நீங்க 200 உப்பி அவ்வளவு தானே
200 ரூவா வுக்கு கேவலமா முட்டு குடுப்பாரு
தறிகெட்டு நாவடக்கமின்றி பேசிய ராமசாமியை கடுமையாக கண்டித்தவர் சீமான். நேற்றைய அறிக்கையில் மும்மொழி கொள்கையை சீமான் ஏற்றுக்கொண்டுவிட்டார். பிஜேபி கொள்கைகளை முழுமையாக கடைபிடிப்பவர் சீமான். கிருத்துவ மதத்திலிருந்து ஹிந்துவாக மாறியவர். திமுகவின் தூண்டுதலின் பேரில் விஜயலட்சமி கேஸ் போட்டுள்ளார். சீமான் கருகலைக்க சொன்னார் என்று குற்றம் சுமத்த பட்டாலும், அதற்கு சம்மதம் தெரிவித்து அதை செய்தவர் விஜயலட்சமி தானே. இப்போது வெறுமனே சீமானின் மீது மட்டும் பழிபோடுவது ஏன்? சீமானுக்கு ஆதரவாக மத்திய அரசும் கோர்ட்டும் இருக்கும்.
திருட்டுத் திராவிடிய தெலுங்கன்கள் போட்ட பிச்சையில் நீதிபதியாகிவனின் நிதி சின்னமேளம்?
அது எப்புடி திமிங்கலம் தேர்தல் நேரத்துல மட்டும் அந்த நடிகை மனு குடுக்குது??
அண்ணன் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியா இருக்கும்போது, டீம்காவை கிழி கிழி ன்னு கிழிக்கும்போது, டீம்கா கூக்குரல் இடும் ..... அப்போ அண்ணனை அடக்க, விஜயலட்சுமி அண்ணியும் கரெக்ட்டா வந்து சேர்ந்துருவாங்க ......
அவள் அவன் ஆசை வார்த்தையை நம்பி அனுமதித்திருப்பாள். பின்னர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி இருப்பான்.
காசுக்காத்தான் இவரை மிரட்டுவது போல தெரிகிறது இல்லாவிட்டால் எதற்காக 2 முறை வழக்கை வாபஸ் பெற வேண்டும்?? இவரும் அவளிடம் விளையாடியிருக்கிறார் 2 பேரும் கேடிகள் இவரெல்லாம் தலைவன் இவருக்கு பின்னால் மந்தைகள் கூட்டம் வேற??? ரவுடிகள், பொறுக்கிகள் திருடனுகள்தான் அரசியலுக்கு வருகிறானுகள் என்ன செய்ய?? கலியுகம் இது
இந்தியாவால் தடை செய்யப் பட ட விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஃபோட்டோவை தன் கட்சி பிரச்சாரங்களில் விளம்பரப் படுத்தும் சைமன் என்ற சீமானை கைது செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு தைரியம் துணிச்சல் இருக்கிறதா?
காசுக்காக மிரட்டவில்லை காசாவது கொடு உனக்கு வசதியான வாழ்க்கை கிடைத்துவிட்டது என் வாழ்க்கைக்கு ஒரு வழி சொல் என்ற நிலை .இவரும் முறைப்படி காசாவது கொடுத்து சமாதானமாக போய் இருக்க வேண்டும் அதை விட்டு மிரட்டி அடக்க நினைத்தால் ?
வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டால் பணம் தருவதாக வெளியிலிருந்து சமரசம் ஆகியிருக்கும். வழக்கை திரும்ப பெற்றபிறகு சீமான் விஜயலட்சுமிக்கு அல்வா கொடுத்திருப்பார். அதனால் மறுபடியும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது என்ன கேள்வி நீதிபேதி அவர்களே. ஏற்கனவே வழக்கை ஆரம்பித்து பதினாலு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகப்போகிறதோ?
கருத்து கூற ஒன்றும் இல்லை
ஏலே சைமன் திமுகவிற்கு ஆதரவாக அண்ணா பல்கலை கழக பாலியல் வழக்கை ஈவெராமசாமி பேரை சொல்லி திசை திருப்பினாயே இப்போது இந்த வழக்குக்கு பதில் சொல்லு