வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நமக்கு நாமேன்னு கட்டப் பஞ்சாயத்துல எறங்கிட்டாங்க.
தமிழக நடிகர் சங்க தீர்மானம் போல், 5 வருட தடை என்பது போல், பொறுப்பில் உள்ளவர்கள் இந்த தவறை செய்யும் போது, துறை ரீதியாகவும் 2 வருட சஸ்பென்ஷன் என உடனடி பணிநீக்கம் நிர்வாகம் செய்ய வேண்டும். சட்ட ரீதியான செயல்முறை பிறகு அவர்கள் சந்தித்து கொள்ளட்டும். துறை ரீதியான நடவடிக்கையும், சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டால் தான் அதிகார திமிர் துளிர் விடாது.
கல்வியை மாநிலப்பட்டியலில் கொண்டு வந்து எல்லா யூனிவர்சிட்டிலயும் இந்தத் திட்டத்தை விரிவு படுத்துவோம்.. அப்புறம் செவப்பு லைட்டு ஏரியாவுக்கே அவச்சியம் இருக்காது.. துக்ளக் மன்னர் பெருமிதம் .....
பல காவல் நிலையங்களில் இருக்கும் காவல் அதிகாரிகளும் இதைத்தானே செய்கின்றனர். சமீபத்தில் திருவான்மியூரில் எனக்கு தெரிந்து 2 பாலியல் குற்றங்கள் பணம் வாங்கி மறைக்கப் பட்டிருக்கிறது. அங்கு வேலை பார்க்கும் காவலாட்கள் ஆண்களை மிரட்டியும் / அடித்தும் தன் வண்டியில் அறைக்கு அழைத்து செல்கின்றார்.
என்ன கருத்து இது. துணைவேந்தரை நியமனம் செய்யாதது யார் தவறு.
பத்திரிகையாளர்கள் ஒரே சார்பாகவே எழுதுகின்றனர்.. பேராசிரியர் ஒருவர் அவரது மாணவரை எப்போது வேண்டுமானாலும் அழைத்து பாடம் எடுக்கலாம். முனைவர் ஆராய்ச்சிக்கு மாணவர்களுக்கு பேராசிரியர்தான் வழிகாட்டி. இதற்காக முதலில் மாணாவர்களை தயார் செய்யவேண்டும். வெகுசில பெண் மாணாக்கர்கள் எதை ஏற்பதும் இல்லை, பேராசிரியரின் வழிகாட்டுதலை எடுப்பதில்லை. ஆனால் ஆராய்ச்சி அதிக பட்சம் ஆறு ஆண்டுகள் மட்டுமே. பெண் மாணவர்கள் படிக்காமல், பேராசிரியரின்மேல் வெகுசுலபமாக புகார் செய்கின்றனர். இதேபோல எந்த ஒரு ஆண் மாணவரும் எங்கும் சென்று புகார் அளிப்பதில்லை. எனவே ஒரு பேராசிரியர் மேல் புகார் செய்வதை அனுமதிக்காதீர்கள்
பள்ளிகள் பல்கலைகள் இது என்ன கொடுமை சாமி. தமிழக சீரழிவின் இன்னொரு கோர முகம்.
சீமான் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சொன்னதுபோல் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படுகிறது. பல்கலைவேந்தர் யார் கவர்னர் , அப்ப அவர்தான் இதுக்கு பொறுப்பு
மாடல் ஆட்சியில் இது தான் நடக்கும்...