வாசகர்கள் கருத்துகள் ( 24 )
யாரு சார் இங்கே ஹிந்து மதத்தை இழிவு படுத்தி பேசியது? எழுதியது? இதையெல்லாம் படித்து விட்டு, யோசித்து சொல்லுங்கள். 1. திராவிடர்கள் இந்துக்கள். அவர்களை "திராவிடியா" என்று எழுதுவது யார்? 2. தெலுங்கர்களும் இந்துக்கள் தான். தெலுங்கு பெண்மணிகளை அவமானப்படுத்தி பேசியது யார்? 3. திமுக ஆதரவாளர்களிலும் இந்துக்கள் உண்டு. அவர்களை கொத்தடிமை, ஊ பி ஸ், 200 ரூவா என்று கொச்சைப் படுத்தரது யார்? 4. யாராவது, குடுமி, பட்டை, கொட்டை, சந்தனப் பொட்டு - என்று எழுதுகிறார்களா?? 5. நீங்களும் உங்க ஆட்களும் தான், மூர்க்ஸ், மிஷனரி என்றெல்லாம் எழுதுகிறீர்கள். பாஜக விற்கு எதிரா எழுதினால் உடனே பச்சை பிராமணனைக் கூட முஸ்லீம், கிறிஸ்தவன் என்று நீங்களே கற்பனை செய்து கொண்டு மதவாத கருத்து போடறதும் நீங்களும் உங்க ஆட்களும் தான். யோசித்துக் கொள்ளுங்கள்.
ரொம்ப நியாயமா பேசுறீங்க, இப்படி பேசுனா அவங்களுக்கு பிடிக்காது
ஆ ராசா, கனிமொழி ராஜிவ் காந்தி பேச்சுகளை கேட்ட பின்னும் நாங்கள் ஹிந்துக்களை புண்படுத்தவில்லை என்பது காதில் பூக்கடை வைக்கும் வேலை. ஸ்டாலினுக்கு ஹிந்து மந்திரங்களை கேட்டாலே உடல் கூசுகிறதாம்.பைபிள் குர்ஆன் வசனங்களைக் கேட்டால் மட்டும் இனிக்கிறதா?
ராமர் எந்தக் கல்லூரியில் படித்தார்ன்னு இழிவாக பேசியது யார்? ஆனா ஒண்ணுமே படிக்காத பாலைவன கைநாட்டு உருவாக்கிய மதத்தை உசத்தியா பேசுவீங்க.
ஆரூர் ராங் உங்களை விட இழிவாக எங்களாலும் கேவலமாக எழுத முடியும் .ஆனால் எல்லாரும் பார்க்க கூடிய இடம் என்பதால் மரியாதையுடன் எழுதுகிறோம்.
வைகுண்டேஸ்வரன் அருமை .இவை அனைத்தும் என் மனதிலும் எழுந்தவை தான் .
இங்கே நடுநிலை இல்லை
பல வகையான வழிபாடுகள் இந்தியாவில் இருந்ததால் அதை வகைப்படுத்த முடியாமல், ஒன்றிணைத்து ஆங்கிலேயன், இந்து மதம் இன்று உருவாக்கினான். அடிப்படையில் இந்து மதம் உருவாக்கியது ஆங்கிலேயன், இந்தியர்கள் அல்ல.
அய்யா யானைக்கு மதம் பிடித்து ஒருவனை கொன்றால் அதுக்கு கரணம் அறநிலைய உரையா ? அறநிலையத்துறையி ன்ன கொலை நிறை துறையா ? பொய்யை சொன்னாலும் பொருத்தமாக சொல்ல தெரியாத நீ எல்லாம் சந்து முன்னைக்கு தான் தலைவர் போவியா
அமைச்சரவையிலேயே ஒற்றுமை இல்லை .....
மடத்தனமா இருக்கு.
சமூக வலைத்தளத்தில் வரும் ஆதரவுக் கருத்துகளுக்கு பணம் அனுப்பும் அறிவிலித்தனத்தை எந்த கட்சியும், திமுக உட்பட, செய்யாது. செய்யவும் முடியாது. எனவே, 200 ரூபாய், உ பி போன்ற முட்டாள்தனமான வரிகளை எழுத வேண்டாம் கடுப்பா இருக்கு.
உங்கள் அசகாய முட்டு சூரதனதை போடவேண்டாம்
தி மு க வுக்கு ஆதரவுக் கருத்து போடும் நீங்கள் , ஏன் ஹிந்து மதத்தை மட்டும் குறி வைத்து கேவலமாக விமர்சிப்பதை கண்டித்து கருத்து போட முடிவதில்லை ..தி மு க. உட்பட எல்லா கட்சியிலும் ஹிந்துக்கள் உள்ளார்கள் என்பது தெரியும்தானே ...தி க .வின் கொள்கையை பரப்பும் தி.மு. க. கட்சி என்பதாலா இல்லை 200 ரூபாய் யா இல்லை வேற்று மதத்தை சேர்ந்தவரா எது உங்களை தடுக்கிறது .. . உங்களுக்கு வரும் கடுப்பு தானே , மற்றவர்களுக்கும் வரும் .எத்தனை வருசமா ஹிந்து மதத்தை மட்டும் இழிவு படுத்துவதை பொறுத்து கொள்ளமுடியும் ..
ஏதாச்சும் எழுதுங்கள்.
சொந்த புத்தி உபயோகித்து ஏதாவது எழுதிப் பழகுங்கள். முடிந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று கும்பிட்டு விட்டு வாருங்கள்.
இந்த சேகர் அறநிலையத்துறைக்கு லாயக்கற்றவர்
சிறப்பு. ஸ்டாலின் அரசுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். 17 ஆண்டுகள் நடக்காத கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்து அனைவரும் அம்மன் அருள் பெற வேண்டும். இந்த அறிவிப்பு வந்திருக்கும் இந்த நேரத்தில், இந்து முன்னணி காடேஸ்வரா, ஸ்டாலின் அரசை இந்து விரோத அரசு என்று சொல்லி தன்னை நகைப்புக்குள்ளாக்கிக் கொண்டுவிட்டார்.
அறிவாலயத்தில இடமுண்டு.. 200₹ க்கு இப்படி பாராட்டு புகழ்ச்சிக்காக....
முரசொலி யில் போட வேண்டிய முட்டு இங்கே இருக்கு
சிறப்பு. ஸ்டாலின் அரசுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்... அப்படியே ஆக்கிரமிப்பில் இருந்த 6500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்டு விட்டோம் என்று சொன்னாரே அமைச்சர் . அந்த சொத்துக்களை 60 வருசமா யார் யார் வச்சிருந்தாங்கனு ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்.. எல்லாம் நம்மாளுங்கதானே... அப்புறம் , எவ்வளவு பணம் அபராதமா வசூல் ஆச்சு ன்னு வெள்ளை அறிக்கை கொடுத்தா , இன்னும் சிறப்புங்க ...
எதற்கு எடுத்தாலும் அறிவாலய 200 ரூபாய் என்று கருத்து போடுவது அவர்களின் கருத்து போட திறமை இல்லாமையை தான் வெளிக்காட்டுகிறது .