வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வரி கட்டாதற்கு அபராதம் தவறில்லை, நண்பர்கள் பலருக்கு இன்கம் டேக்Tax penalty ஸ் பற்றி தெரியவில்லையோ
வரப்போகும் உள்ளாட்சி தேர்தலிலும் வரப்போகும் சட்டசபை தேர்தலிலும் அனைவரும் மறக்காமல் 1000 ரூபாய் பணம் கால் கொலுசு புடவை மற்றும் குவாட்டர் பிரியாணி வாங்கிக்கொண்டு மறக்காமல் திராவிட கட்சிகளுக்கே வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி செய்தால் தான் இது போன்று விலைவாசி உயர்வு கண்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
There is no gradual increase in taxes from previous govts every year or once in 2 years .. let it be any political party.. Due to planning commission pressure taxes are being increased now without any option .. Free schemes shall be reviewed and shall reach only the needy people. Compensation given to common people by Govt shall be reviewed like...those violating safety norms, illegal activities, drinking etc..
திராவிஷ மாடல்
காசுக்கு ஓட்டை விற்றால் இதான் கதி.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொத்து வரி க்கு மேல், மாநில நிர்வாகம் ஜிஸ்டி , பத்திர பதிவு, டாஸ்மாக் வருவாயில் 75 சதவீதம் ஒதுக்க வேண்டும். உள்ளாட்சிகள் கல்வி, மருத்துவம் .. போன்ற செலவுகள் அதிகம் பிடிக்கும் பணியை நிறுத்த வேண்டும். பொது சுகாதாரம், தண்ணீர் வசதி, சுடுகாடு வசதிகள் செய்து கொடுத்து பராமரிக்க வேண்டும். பிரிட்டிஷ் கால பல நகராட்சிகள் இன்னும் நகராட்சியாக உள்ளது. சாதி, மத வாக்கு வாங்கி ஊர்கள் அதிகம் ஊக்குவிப்பு. சொத்து வரி கிரய பத்திர, பட்டா அடிப்படையில் இருக்க வேண்டும். மற்றவரிகள் நகராட்சி, குடியிருப்பவர் கூட்டு பெயரில் யிருக்க வேண்டும். அபராதம் விதிக்க முன்பு விதி இல்லை? ஜப்தி நோட்டீஸ் கொடுப்பர்.
ஆறு சதவீதமல்ல என்னக்கு ஐம்பது சவீதம் உயர்த்தி உள்ளனர்....இல்லாத குடிநீர் இணைப்புக்கும் வரி போட்டு உள்ளனர். பலமுறை புகார் கொடுத்ததும் பலனில்லை. திரும்ப திரும்ப வரி கட்டச்சொல்லி மெசேஜ் வருகிறது. இந்த ஆட்சி நாசமாய் போக...
புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளில் புதிய அதிகாரிகளை நியமிக்கவேண்டும், கட்சிக்காரர்களை மேயர்களாக பணியமர்த்த வேண்டும். இதற்க்கெல்லாம் ஆகும் செலவை மோடியிடம் கேட்கமுடியாது - ஆதாலால் திராவிட வரி மூலமே சரிக்கட்டமுடியும்.