வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அப்ப அப்போ நான் இருக்கேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார் அந்த கட்சி தலைவர்
இவர் போஸ் நன்றாக இருக்கிறது. சோபாவை விட்டு எழாத முதலாளி. பிஜேபி யை உட்கார்த்தி விடுவார் என்று டீ தெ ரிகிறது
சாத்தான்குளம் லாக்கப் மரணத்தின்போது எல் முருகன் அளித்த பேட்டி இப்போ ட்ரெண்ட் ஆகிக்கொண்டு இருக்கு ... அதை கொஞ்சம் இந்த நாலுகோடியை பார்க்கச்சொல்லுங்க ....
இப்போ பாருங்க....ஓவியமா ஒருத்தன் கேனை கருத்து போடுவான்....அவனை முதலில் விசாரிக்கணும்.......வருவான் பாருங்க மக்களே
அவருக்கு பதிலாக... வேறு இரண்டு பேர் வந்து இருக்கிறார்கள்.... அவருக்கு 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி இன்னும் வந்து சேரவில்லையாம் !!!
நயினார் ஐயா, நீங்க கேக்குறது சிரிய வியாபாரிக்கு எறும்பு கடிக்கிறது மாதிரி தான். இன்னிக்கு அவுரு துச்சாதனன் து மு வுடன் வரும் எலக்ஷனுக்கு தேர்தல் ஆணையத்துக்கு தெரியாம வோட்டுக்கு நோட்டு பட்டுவாடாவுக்கு போயிட்டாக. அதுனால உங்க கேள்விக்கு பதில் வராதுங்க. அதுக்காக நீங்க கேக்குற கேள்விகளை நிறுத்திப்புடாதீக..