வாசகர்கள் கருத்துகள் ( 13 )
gst யாருக்கு கீழ் வருகிறது மத்திய அரசா ? மாநில அரசா ?
ரெண்டு கூட்டு களவாணி கட்சிகள், இவன் செலவு செய்து எம் எல் ஏ ஆகியவுடன், அவன் விலைக்கு வாங்கி தன் கட்சியில் சேர்த்துக்கொள்கிறான், டி எம் கே, பிஜேபி இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
மேடைகளில் ஜிஎஸ்டியை எதிர்த்து போராடுவது, ஜிஎஸ்டி என்றால் பாஜக கொண்டு வந்தது என்று மக்களை நம்ப வைத்தது. உண்மையில் கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சியில் இருக்கும் போது தான். பால் பொருள்களுக்கும், மின்சார கட்டணத்திற்கு, கடை வாடகைகளுக்கு என இந்தியாவில் முதன்முறையாக இதை அறிமுகப்படுத்துகிறார்கள்.
இப்போ போராடுவோம், தேர்தல் சமயம் குவார்ட்டர் பிரியாணிக்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ஓட்டுக்களை விற்போம்...
பணம் 1000 கொடுக்க மற்றும் ஓசி பஸ் விடறதுக்கு காசு வேணுமில்ல
எம் எல் ஏ, எம் பிக்களுக்கு கொடுக்கப்படும் பலவிதமான சலுகைகளுக்கு ஜி எஸ் டி வசூலிக்கவேண்டும். ஒரு முறை எம் எல் ஏ, எம் பி, ஏன் கவுன்சிலர், பஞ்சாயத் உறுப்பினராக இருந்தாலும் கூட போதும், தலைமுறைகளுக்கு கவலையில்லை. இவையெல்லாம் சீர்சிருத்தப்படவேண்டும்.
பெற்றவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை போய் சேரும் என்பார்கள் நமது முன்னோர்கள் செய்த பாவம் உணர்ச்சி வசப்பட்டு காமராஜ் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி திராவிட ஆட்சியை கொண்டு வந்தார்கள், இப்போது அதன் பலனை நாம் அனுபவிக்கின்றோம், ஒட்டு போடும் அன்று நாம் இன்று செய்யும் செயல் நம்மை பாதிப்பதை விட நம் பிள்ளைகளை அதிகம் பாதிக்கும் என்று நினைத்து மதம் ஜாதி மொழி இனம் என்று பார்க்காமல் நிதானமாக நியாமாக சுயமாக சிந்தித்து வாக்களியுங்கள் .... தவறான நபர்களின் கைகளில் அதிகாரம் இருந்தால் நாம் தான் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் நம் பிள்ளைகளும் தான் ....
கடைவாடகைக்கு GST அதுவும் 18% என்பது கொள்ளை என்றால் சொத்துவரி, மின்கட்டணம், குடிநீர் கழிவுநீர் வரி உயர்வு என்பது பகல் கொள்ளை.. இருவருமே கொள்ளைக்காரர்கள்தான் .. GST குறைந்தபட்சம் நமது பிற விற்பனை வரி செலவில் கழித்துக் கொள்ளலாம் ..
18% ஜி எஸ் டி யில் பாதிக்கு பாதி 9% மாநில அரசுக்கு செல்கிறது. மேலும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் இதை மத்திய அரசு அமலாக்கி இருக்க முடியாது. திருப்பூருக்கு வரும் துணை முதல்வர் ஒரு அட்டை கத்தியை சுழற்றி விட்டு மத்திய அரசை கண்டித்து சென்று விடுவார்.
திருடனுக்கு ஓட்டு போட்டால் துன்பத்தை அனுபவித்தே ஆக வேண்டும் .அல்ப இலவசங்களுக்கு ஆசைப்படும் பிச்சைகாரன்கள் நாட்டை நாசமாக்குகிறார்கள்.