வாசகர்கள் கருத்துகள் ( 11 )
டாஸ்மாக் ல சரக்கு கிடைக்காதா ....
அட... ரேஷன்ல மக்கள் துவரம்பருப்பு இவ்ளோ வாங்குறாங்களா.. இன்று ஒரு தகவலா இருக்கே...அலோ ஆபீஸர்ஸ் .. இத்தினி நாள் என் பேர்ல எந்த ஹோட்டலுக்குயா சப்ளை பண்ணுனீங்க..??
பல மாதங்களாகவே துவரம் பேருக்கு கொடுப்பதையே நிறுத்திவிட்டார்கள் , இதுவரை யாரும் கேட்டதும் இல்லை, போராடியதும் இல்லை ரேஷன் கடை என்று ஒன்று இருந்தாலே போதும் , யாரும் எங்கும் எதுவுமே கேட்கமாட்டார்கள் ஆகவே எந்த ஒரு கவலையும் வேண்டாம், மேலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் இருக்கிறதோ இல்லையோ கார்டே இல்லாதவர்களுக்கு எல்லா பொருட்களும் எவ்வளவ வேண்டுமானாலும் தாராளாமாகக் கிடைக்கிறது, வேறு எண்ணவேண்டும் இத்திருநாட்டில் கார்டு இருந்தால் இலவசம் இல்லையென்றால் மிகக்குறைந்த விலையில் ஏழைகளுக்காக ஊழியர்கள் சேவை செய்துகொண்டு வருகிறார்கள் பாராட்டுக்கள் . எல்லாவற்றிக்கும் சான்று இருக்கிறது . அப்படி இல்லை என்று ஒரே வரியில் பதில் கூறலாம் ஆனால் செயல்முறையில் காற்றாற்று வெள்ளம்போல் அள்ளிஅள்ளி கொடுக்கிறார்கள் , பாராட்டுக்கள் , வந்தே மாதரம்
ரேஷனில் வாங்குபவர்கள் எல்லோரும் வாங்கும் பொருள்களை உபயோகப்படுத்துவதாக கருத கூடாது. பெருபான்மையானவர்கள் ஏன் வாங்குகிறார்கள் என்பதனை நாம் அறிவோம். விற்பனை ஆகாத பொருள்கள் தவறான முறையில் அதாவது கடத்தல் முறையில் விற்று அரசு நிர்வாகம் லாபம் சம்பாதிக்க கூடாது என்பதால். நிர்வாகம் என்றால் யார் யார் என்பதனை மக்களே யூகித்துக்கொள்ளுங்கள்
தீபாவளிக்கு துவரம்பருப்பு எதற்கு.
நாங்களும் அப்படியே ரம்ஜானுக்கு ஆடு எதற்கு என எதிர்கேள்வி கேட்போம் . பதில் உண்டா ?
பருப்பு வியாபாரிகள் பணம் கொடுத்தால்தான் பருப்பு என்று கறார் காட்டுகிறார்கள் ..... திவாலாகும் நிலையில் இருக்கும் ஒரு மாநிலம் பருப்பு வியாபாரிகளுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும் ???? இன்னும் டாஸ்மாக் சரக்கடித்து மாநில அரசுக்கு உதவினால் அதனால் கிடைக்கும் கூடுதல் வருவாயைக்கொண்டு இல்லத்தலைவர் இறந்தாலும் உங்கள் குடும்பத்துக்காகவாது ரேஷனில் பருப்பு கொடுப்போம் .....
அன்னைக்கு கட்டுமரம் லேவியை விளக்கி அண்டை மாநிலத்துக்கு அரிசியை கடத்தி விற்று கொள்ளை அடித்தது... இன்று அதன் வாரிசு பருப்பை பதுக்கி கொள்ளை அடிக்கிறது.... ஒன்கொள் கொள்ளையர்களிடம் விடியல் கேட்ட தமிழா நன்றாக அனுபவி...
அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் ஒன்றும் ஆகவில்லை... நல்ல சிறப்பான காரணம்.
Useless minister of tamilnadu, focus on daily needs of a common man. Car race is not important. It's an order
ஏற்கனவே மாடல் அரசியல் தலைவர்கள் அந்த பருப்பு இங்கே வேகாது என்று சொல்லி வரும் நிலையில் இது எதிர் பார்க்க கூடியது தான்! இனி தமிழகத்தில் கலியாணம் கூட பருப்பு இல்லாமல் தான்