வாசகர்கள் கருத்துகள் ( 30 )
பதினைந்தை இருபதாக உயர்த்தினால் எங்களது...இன்னும் ஐந்தாண்டுகளுக்கு மூடப்படும்
இவர் சொல்வதுபோல் அமைச்சரின் நோக்கம் அரசுப்பள்ளிகளை தனியார்மயமாக்குவது என்றால் நிச்சயம் தடுக்கப்படவேண்டும், நம் மாநிலம் கல்வியிலும் சுகாதாரத்தில் மேம்பட்டிருப்பதற்கு காரணம் அரசுப்பள்ளிகளும் அரசாங்க மருத்துவமனைகளும்தான், நிச்சயம் அரசுப்பள்ளிகளில் சில குறைகள் இருக்கிறது அதை அரசாங்கம்தான் சரிசெய்யவேண்டும் தனியாரை கூட்டுசேர்க்கக்கூடாது
தம்பி, இன்னும் பேட்டா வரலை.
வெரி சிம்பிள். திம்க்கா தனியார் பள்ளி என்ற சூழ்ச்சி மூலம் ஹிந்தியை தமிழகத்தில் திணிக்க முயல்கிறது. தீம்க்கா விலை போயிடுச்சுடோய்... உடன்பிறப்புக்கள் குப்புற விழுந்து அழவேண்டிய தருணம்.
பாஜக உள்ள வந்துரும்
மத மாற்றும் பாவாடைகளுக்கு சாதகமான செயல்
திராவிட கும்பலின் இந்த மாதிரியான அரசுப்பள்ளி தனியார் மயத்தால் மத மாற்றம் தேச துரோகம் ஒழுக்கம் அற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் புத்தி இவைதான் அதிகரிக்கும்..... மதமாற்ற கும்பல்களின் இலக்கு அதுதான்.....
அரசு பள்ளி, அரசு மருத்துவ மனை, போக்கு வரத்து, மின் வாரியம் மாநில நிர்வாகம் பிடியில் இருந்து விடுபட வேண்டும். இவை கூட்டுறவு, தொண்டு நிறுவனம் , தனியார் அல்லது joint venture. - கீழ் வர வேண்டும். படிக்கும் குழந்தை, பெற்றோர் உறவினர் மதம் மாறினால், பள்ளிக்கு சீல். அல்லது 20-60 வரை அரசுக்கு ஆரோக்கிய மக்கள் குறைந்த பட்ச வரி செலுத்த வேண்டும்.
தனக்கு தெரிந்த டாஸ்மாக் துறையில் மட்டுமே அரசாங்கம் கவனம் செலுத்தலாம்
அந்த தனியார் யார்? San Academy போன்று முதல்வரின் சொந்தங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளா? திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக கட்சியினர் நடத்தும் தனியார் பள்ளிகளா? இப்ப புரிஞ்சி போச்சு. மீண்டும் ஒரு ஊழல்.
என்ன சத்தம் வேகமா கேட்குது.....!!