வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மேல்முறையீடு செய்தவர்கள் தலா ₹1 லட்சம் அபராதம் விதித்து இருக்கவேண்டும்
இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தோன்றுகிறது. மொத்தம் 26 பேராசிரியர்கள் பட்டியல்... இரண்டு மாதம் அவகாசம்... இரண்டு நாளில் பணி நியமனம்... முறைகேடு எப்படி தொடங்குகிறது என்று நன்றாக சிந்திக்க வேண்டும்... அது எவ்வாறு சட்டம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய வேண்டும்... திமுக அனைத்து பேராசிரியர்களையும் 26 தனித்தனியே தொடர்பு கொண்டு அதிகம் பயனுள்ளவர்களை 12 கண்டறிந்து, அவர்களை விட்டு விட்டு... மற்ற 14 குறைந்த பயனுள்ளவர்களை இரண்டே நாட்களில் நியமித்து இருக்கலாம்... மேலும் இருவரை கொண்டு வழக்கு தொடர்வது போல் காண்பித்து... நீதி மன்ற தீர்ப்பு வழியாக அதிக பயனுள்ளவர்களை நிரந்தரமாக பதவியில் அமர்த்த முடிவு செய்திருக்கலாம்..... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்....
ஆருர்ராங் ஆஜரகவில்லையே என நினைத்தேன்,ஆனால் தாமதமாக ஆஜர் ஆகி வழக்கமான கருத்தை பதிவிட்டு உள்ளார்.
2026–க்கு முன்பே எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு வரையும் வாரி எடுக்க வேண்டாமா
திராவிட மாடல் ஆட்சியில் குறையா? எந்த கொம்பன் சொன்னது?
ஆட்சேபனைகள் தெரிவிக்க, இரண்டு மாதம் அவகாசம் வழங்கிய நிலையில், அரசு இரண்டு நாட்களில் நியமனம். ரத்து செய்ய வேண்டும். பணம் கைமாறி இருக்கும்.? இனி நியமன பணிகளை மத்திய அரசு அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலிடம் ஒப்படைக்க வேண்டும். கவுன்சில் தமிழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி என்றால் தான் இனி சட்ட விதிகளை மீற அஞ்சுவர்.
எத்தனை கட்டிகள் கைமாறியதோ? பணம் கொடுத்து பதவி வாங்கியவர்கள்.... அம்போ
உச்ச நீதிமன்றத்திடம் மட்டுமே மத்திய பாஜக அரசின் பாச்சா பலிப்பதில்லை. அதனால் தான் தமிழக அரசு எல்லா விஷயங்களிலும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது!
நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் போகச் சொல்ல வேண்டியது தானே.
உச்ச நீதிமன்றம் அபிஷேக் மனு சிங்வி கபில் சிபல் போன்ற அட்டூழிய வக்கீல்களிடம் சிக்கி இருப்பது கண்கூடு. உச்ச நீதிபதிகள் மற்றும் உச்ச நீதி மன்ற நடவடிக்கைகள் எல்லாம் இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது மாதிரி இருக்கும் வரை திருட்டு தீயமுக வுக்கும் அதன் அடிப்பொடிகளுக்கும் காட்டில் மழைதான். இவன்கள் ஒரு உண்மையை மறந்து விடுகிறான்கள். அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்..
தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மட்டும் திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் பாச்சா பலிப்பதில்லை .... எத்தனை குட்டுகள் வாங்கினாலும் சுரணையே இருப்பதில்லை....!!!
Shameless Govt.
கொடுத்தது முழுசா திரும்பக் கிடைக்குமா?. ஒரு நல்ல அணில் வாங்கினத திருப்பிக் கொடுத்ததால் மாட்டிகிட்டு முழிக்குதே.