வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உளுத்து போன நீதி மன்றங்கள்
பெண்களுக்கு பாடம். இதுவரை எல்லை என்று தெரிய வேண்டும். இது தான் முன் பெண்களை படி தாண்டாமல் வைத்து பாத்து காத்தார்கள்
சித்ரா நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதி ஹேம்நாத்தை முழுமையாக விசாரிக்காமல் கணவரை விடுதலை செய்தது. அதிலும் மர்ம உள்ளது அப்போதும் மகளிர் ஆணையம் இதை முழுவதையும் விசாரிக்காமல் வழக்கை முடித்துவிட்டனர் இதுபோன்று மகளிருக்கு இழைக்கப்பட்டுவரும் இன்னல்கள் திராவிட நாட்டில் அளவிளமுடியாது இனியாவது விழித்துக்கொண்டு அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்
ஆழந்த இரங்கல்கள்.
Not big surprise. We are in Tamilnadu. Any Problem to our girl child the culprit will escape with the help of Dravida Muradar Kazhagam. No worry. Next election also we will vote for Dravida Muradar Kazhagam and bring to power. Nothing will change in Tamilnadu until the rulers change and their thinking
காவலராக இருந்தவர் தைரியமாக எதிர்கொள்ளவேண்டாமா
மகளிர் கோர்ட்டில் இப்படி தீர்ப்பு.. கடைசில். ஒரு சீரியலுக்கு ரிகர்சல் செய்யும்போதுன்னு.. முடிக்கப்படும்.
தமிழ்நாட்டில் இனிமேல் எல்லாம் இப்படித்தான். காசு வாங்கி குத்தினாய் அல்லவா? அனுபவி.
ஓய்வு பெற்ற காவலராம். அவருக்கே இந்த நிலைமை ....இந்த திராவிடனுங்க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நேர்மை என்று எதுவும் கிடையாது....அப்படி பட்டவர்களுக்குத்தான் இங்குள்ள மக்கள் வோட்டு போடுவார்கள் ....அவனவன் பெண்ணை அவனவன்தான் கவனிக்கனும் ...
கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க, இறந்த தந்தையின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்