உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக ஊடகங்களுக்கு விதிமுறைகள் வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சமூக ஊடகங்களுக்கு விதிமுறைகள் வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளதால் அதனை முடக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூறுகையில், சமூக ஊடகங்களுக்கு ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம். அதனை முடக்க நினைப்பது சரியல்ல. அதன் வருகைக்கு பிறகு அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்து உள்ளது ஆரோக்கியமானது. மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளதால் முடக்கக்கூடாது. 77 வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில், மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஆக 09, 2024 16:29

பதிவிடுபவர்கள் பொறுப்புடன் பதிவு செய்ய வேண்டும். பொய் செய்திகளை பதிவிட்டால் தண்டனை என்றால் ஓரளவுக்கு தப்பிக்கலாம்


GMM
ஆக 09, 2024 14:52

அரசிடம் பதிவு செய்யாத தகவல் பரிமாற்ற மீடியா, சமூக ஊடக அடையாள எண், செயல் படுத்தும் நபர் விவரம் மத்திய அரசுக்கு வேண்டும். இது போல் இ - மெயில் முகவரி பராமரிப்பவர் விவரம் வேண்டும். ஆன்லைன் மூலம் ஓரிடத்தில் சேமிக்க வேண்டும். விதிமுறைகள் நீதிமன்றம் உட்பட எல்லாவற்றுக்கும் அவசியம். அரசின் சேவையை அணுகும் போது, குறைந்த கட்டணம் அவசியம். 18 வயது வரை மருத்துவம், ஆரம்பக்கல்வி மட்டும். வாக்கு வங்கி இலவசம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் செய்ய அரசியல்வாதிகளுக்கு மிக பெரிய உந்து சக்தியாக உள்ளது.


S. Narayanan
ஆக 09, 2024 14:31

சமூக ஊடகங்கள் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.ஆனால் அதன் கழுத்தை நெரிப்பது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.


Srinivasan Krishnamoorthy
ஆக 09, 2024 16:35

there is no accountability for a perdon who spreads misinformation this control is needed socia media by and large support anti national forces


மேலும் செய்திகள்



புதிய வீடியோ