வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஏம்ப்பா பாசமான தந்தை உடல் அடக்கம் செய்துவிட்டு சம்பிராதயம் முடிந்து ஒரு வாரம் கழித்து திருமணம் செய்து கொள்ள கூடாதா....
Could have Married Just After Kaaryam by BothWhats Was Urgency Instead of Paying Respects by Both
அப்பா என்றால் இப்படி தான் இருக்கணும் என்று வாழ்ந்திருக்கிறார். அதுக்காக சடலத்தின் முன் தான் திருமணம் நடத்த வேண்டுமா? திருமணத்துக்கு நாள் பார்த்து அவர் படத்துக்கு மரியாதை கொடுத்து மங்களகரமாக நடத்தலாமே. உயிரற்று போன பின் எல்லா உடம்பும் ஓன்று தான்.
இதான்டா திராவிஷ மாடல் கலியாணம்
இது அவரவர் விருப்பம் சம்பந்தப்பட்டது/... அவர் அப்பாவின் சடலத்தை அவர் சடலமாக பார்க்கவில்லை.. உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் வீட்டில் இறந்து விட்டால். அவர் அடுத்த நிமிடம் சடலம் என்று கருதுவீர்கள் .. எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும் என கருதாதீர்கள்.
இது மிகவும் தவறு. திருமணம் நடக்கும் போது அந்த இடத்தில் பாசிட்டிவ் வைபரேஷன் இருக்க வேண்டும். சடலம் இருக்கும் இடத்தில் அது எப்படி இருக்கும்? காரியங்கள் முடிந்த பின் குறைந்தது ஆறு மாதங்களாவது பொறுத்து இருக்க வேண்டும்.
எதுக்கும் ஒரு எல்லை உண்டு ...
என்ன கருமம் டா பண்ணிட்டு இருக்கீங்க எழவும் கல்யாணமும் ஒரே நேரத்துலயா ..ஓவரதாண்ட போறீங்க கல்யாணத்த தள்ளிவிக்கலாம் அதுக்குள்ள என்ன அவசரம் மாப்பிளைக்கு இல்ல அந்த பொண்ணுக்கா ...