வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அர்த்தம் புரியாத அம்ரித் அல்லது என்னவோ தெரியவில்லை
தமிழக திட்டங்கள் ஆய்வில் உள்ளதா இல்ல ஓய்வில் உள்ளதா தெரியவில்லை
போலி பல்லவிகு பல் வலியா ?
மதுரை முதல் சண்டிகர் 20493/20494 இந்த ரயில் பரமுல்லாஹ் முதல் ராமேஸ்வரம் வரை நீடித்தால் தென் மாநில மக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும். ரயில்வே கவனிக்குமா
பிரதம ஸ்டேஷன் மாஸ்டர் பச்சை கொடி காண்பித்து துவக்கி வைப்பாரா?
பிரதமரை நக்கல் செய்து கொண்டே உபி யாக இருங்கள். அது தான் நீங்கள் சொல்லும் வடக்கன்களுக்கு நல்லது. அவன் தான் தமிழ் நாட்டில் ஹோட்டல்கள், கட்டுமான இடங்கள், ஹாஸ்பிடல்கள் என அனைத்து இடங்களிலும் வேலை செய்கிறான். இங்கு தமிழர்கள் வேலை கிடைக்காமல், வெட்டியாக மோடிஜியை, பிஜேபியை கிண்டல் செய்து கொண்டு காலம் தள்ளுகிறார்கள். சமீபத்திய செய்தியில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் வட நாட்டினர் அதிகம் வேலை செய்வதாக தகவல். நாம் இப்படியே இருப்போம்.
நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம். நன்றி இந்திய ரயில்வே அமைச்சகத்துக்கு. நன்றி பிரதமர் மோடி அவர்களுக்கு.
காஷ்மீரி ஆளுங்க மூணாவது மொழியா தமிழ் படிச்சுட்டு உங்களுக்கு சேவை செய்ய காத்துக்கிட்டிருக்காங்க. போங்க.
யோவ் அப்பாவி நக்கல்யா உனக்கு. ஹிந்திலே பெயரே வெச்சு இருக்கே. ஹிந்தி எதிர்ப்பு இப்படி தான காட்டுவே யா நீ.
அப்பாவி ...கேடுகெட்ட புத்தி...
மிக சிறந்த திட்டம் வாழ்த்துக்கள்
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது....நாங்க கல்ல எறியத்தான் செய்வோம்...
சாரி பாகிஸ்தான் சொன்ன பாகிஸ்தானிய விசுவாசிகளுக்கு எரிச்சலூட்டும் செய்தி .....
ஒழுக்கம் இல்லாத தலைவர்கள் இருக்கும் இந்நாட்டில் மக்களின் சுற்றுலா கனவை பாதுகாப்பாக நடத்துவது கடினமாக நினைக்க வைக்கிறது ,இந்திய நாட்டில் இல்லாத இயற்க்கை வளமா வேறு நாட்டில் இருக்கிறது ஆனால் ஷரியா சட்டம் அவசியம் வேண்டும் நாட்டின் நலன் கருதி ஷரியா சட்டம் கொண்டுவந்தால் அணைத்து கட்சி களும் இப்போது முஸ்லீம்களை ஆதரிப்பது போல ஆதரிப்பார்கள் இதுதான் சரியான நேரம் .
முஸ்லிமுக்கு ஷரியா தண்டனை சட்டம் கொண்டு வரலாம்