வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவர்களுக்கு ஆன்லைனிலேயே அட்டன்னஸ் போட்டுவிட்டு சம்பளம் கொடுத்துவிடுங்கள் . இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஓட்டு பொறுக்கிகள் ஆட்சியில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக மட்டுமே முடிவுகள் எடுக்கப்படும்... இதை போல இந்த வருடம் முதல் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக மண்டல பூஜை சமயத்தில் மாலையணிந்து விரதமிருப்போருக்கு மாலை 4.30 மணிக்கு செல்ல அனுமதி அளிக்குமா இந்த திராவிட அரசு
இதே போன்று அமாவாசை அன்று எல்லா ஹிந்துக்களுக்கும் காலையில் அரை மணி நேரம் தாமதமாக வரலாம் என்ற அறிக்கையும் விட்டால் சரி விடுவாரா பார்க்கலாமே
வேலையே இல்லாத திமுக அரசு செய்யும் வெட்டி அறிக்கை. சொன்னாலும் சொல்லலைனாலும் அவங்களுக்கு மெக்கா தான் முதல், எல்லாதுக்கும் அப்புறம் தான் உங்க தீமுக.
நோன்பு முடிக்க உணவு கொடுத்தால் பாராட்டலாம். அதை விட்டுவிட்டு ஏன் வேலை நேரத்தையும், ஒய்வு நேரத்தையும் குறைக்க வேண்டும்?
அரபு நாடுகளில் விமானங்கள் இயங்குகின்றன சீனாவில் முஸ்லிம்களுக்கு என்னென்ன சலுகை தருகிறார்கள் ?
Sir. Vey good comment endorsing one particular realign. I do not know whether you are Hindu or hristian.one Ayurvedic shop in West Mambalam veryamous run by a Muslims. A sticke says that Allah pl give us strength to eliminate the persons who is not believing you.when I asked him he kept quiet. The customers are 99%hindus and others. Are you giving time to come to office or Hindus on Amavasya Day. They will pray their ancestors. Sorry
இதைப் பிரபலப் படுத்த வேண்டியதில்லை. ஒரு பிரிவினருக்கு சலுகை வழங்குவது மதசார்பற்ற நாடுகளில் செய்யக் கூடாத ஒன்று.
மதநாயக நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா, நேபோட்டிஸ வழியில் வந்த பன்றி கண்களில் இதெல்லாம் தெரியாது , பகுத்தறிவு பிருட்டஸ் க்கு பாவம் கண்களே தெரியாது சுந்தரவல்லிக்கோ சுத்தம்
நல்ல நோக்கம். காரணம் முஸ்லிம்கள் நோக்கத்தின் தன்மையை அறிந்து வழிபாட்டினை செய்கிறார்கள். இது போன்ற சலுகைகள் இதர மத வழிபாட்டிற்கு வழங்கினால் உண்மையாக வழிபடுவார்களா என்பது சந்தேகம். விஸ்வரூப தரிசனம் ஒரு சிறந்த வழிபாட்டுமுறை. இதனை கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டாதவர்கள் முஸ்லீம் மதப்பாட்டிற்கு அரசு காட்டும் சலுகையை குறை சொல்ல யோக்கியதை கிடையாது.