வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தற்போது இட பெயர்வு அதிகம். தேர்தல் நடைமுறை அமுல் 3 மாதம் என்று மாற்றலாம். அப்போது தகுதி பெற்ற வாக்காளர்கள் ஆன்லைன், காகிதம், மற்றும் தேவையான அத்தாட்சி கொண்டு தாங்களே வாக்காளர் எண் பெற்று அந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் அந்த வாக்காளர் அட்டை செல்லாது. இதில் வாக்கு பதிவு அதிகரிக்கும். கட்சிகள் ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கிறது. தடுக்க ஆக்கிரமிப்பு வாக்காளர் ஓட்டுரிமை பெற ஆளும் கட்சி, எதிர்கட்சி ஒப்புதல் தேவை. மாவட்ட தேர்தல் அதிகாரி உருவாக்கி, மாநில தேர்தல் ஆணையம் கலைக்க பட வேண்டும்.