வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சும்மா பொய் எல்லாம் சொல்லாதீங்க. இந்தியாவில் எந்த பொருளில் தரம் இருக்கிறது. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். எல்லாம் கலப்படம்,
வேலை செய்றவன் ஒழுங்கா இருந்தா கலப்படத்துக்கு இடம் இருக்காது
இனிப்பில் நெய் கூட வனஸ்பதி சேர்ந்திருக்கிறது.. அடுத்து சர்க்கரை கூட உப்பும் கலந்திருக்கிறது காரத்தில் இனிப்பை கலந்துள்ளார் என சொல்லலாம்.. சுவை மற்றும் மனம் கெடாமல் இருக்க பற்பல வழிகளை சமையல் கலைஞர்கள் கையாளுகிறார்கள். எப்போதும் உச்சத்தில் இருக்க முடியாது ஒரு நாள் கீழே இறங்கி வரத்தான் வேண்டும். போதும் என்ற மனம் வேண்டும் இல்லை என்றால் மொத்தமும் அழிவு....
இதில் நிச்சயமாக திமுகவின் பங்கு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நெய்யில் கலப்படம் இருந்தால், நெய் தயாரிக்கும் நிறுவனத்தின் மேல் நடவடிக்கை மற்றும் பத்திரிகையில் அந்த நிறுவனத்தை பற்றி எழுத வேண்டுமே ஒழிய உபயோகித்த வரின் நிறுவனத்திற்கு அவதூறு ஏற்படுத்த தேவையில்லை. இதில் திமுக திக போன்றவர்களின் ஒரு குறிப்பிட்ட சமுதாய வெறுப்பு வெளிபடுகிறது என்று தோன்றுகிறது. இந்த அவதூறு செயலை 60 வருடங்களாக எனக்கு தெரிந்த நேர்மையான நிறுவனத்தின் மீது சுமத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அவர் தயாரித்தால் இவர்கள் அதை உபயோகப்படுத்தலாமா? இவர்கள்தான் அதை நிராகரிக்க வேண்டும். தரம் என்று பொய் சொல்லுபவர்கள்.
வாடிக்கையாளர் என்ற முறையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தரத்தை பற்றி கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று அன்று புதிதாக chef என்று சொல்லக்கூடிய ஸ்வீட்ஸ் தயார் செய்பவர் முதன் முதலில் கேசரி தயார் செய்திருக்கிறார் அதற்கான நெய் சற்று குறைவாக இருந்ததால் வனஸ்பதி சேர்த்து கேசரி தயார் செய்ததும் அதில் கொஞ்சம் விற்பனையும் ஆகி இருந்தது அன்று அந்த மையத்தில் சென்னை அசோக்நகர் பிஎஸ்என்எல் எதிரே உள்ள கிளையில் அதன் இயக்குனர்களில் ஒருவர் தரத்தை பரிசோதனை செய்திருக்கிறார் அப்போது அந்த புதிய chef தான் தயார் செய்த கேசரி பற்றியும் அப்போது நெய் பற்றாக்குறையை போக்க சிறிது வனஸ்பதி சேர்த்தாக பெருமையாக சொன்னார் இதைக்கேட்ட உரிமையாளர் இன்று கேசரி எவ்வளவு விற்பனை ஆனது என கேட்க ரூபாய் பத்தாயிரம் என்று கேசியர் சொல்ல அதை கோவில் உண்டியலில் சேர்க்கவும் மீதமுள்ள கேசரியை அகற்றிவிட்டு அந்த chef க்கு கண்க்கு முடிக்கப்பட்டு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார் அந்த உரிமையாளர் அவர் பெயர் முரளி என்று நினைக்கிறேன் இது கடந்த பத்து ஆண்டுகள் முன்பு நடந்தது
அந்த கிருஷ்ணா இனிப்புகள் ,காரவகைகள்உண்மையிலேயே நன்றாக இருக்க, சமீபத்தில் திறந்த ஒரு கிளையில் வெரும் ஏமாற்றமே கிடைத்தது, எங்களுடைய குடும்பத்தினர் பலருக்கு வயிறு கோளாறு ஏற்பட்டது, பணத்தை இறைத்து கட்டடம் ஆடம்பரமா கட்டி ,நாங்க பணத்த கொடுத்து உடல் உபாதையை கண்டோம்
இதில் அரசியல் இருக்க வாய்ப்புகள் அதிகம். கட்டுமர திருட்டு திமுக மூர்க்க கும்பலையும் மதம் மாற்றும் கும்பலையும் மகிழ்விக்க இதை செய்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
உலகில் யோக்கியர்கள் குறைவு. மனிதர்களில் திருடர்கள் இல்லை யாராவது சொல்ல சொல்லுங்கள்.