வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மத்திய அரசு தமிழ் நாட்டை வஞ்சிக்குதாம் .... கர்நாடகம் மேகதாது அணைக்கட்டு பணிகள் ஆரம்பித்துவிட்டதாக கர்நாடக துணை முதல்வர் ....இது பற்றி விடியல் வாய் மூடி மௌனம் ...விடியல் கூட்டணி கட்சி காங்கிரஸ் டெல்லிக்காரன் ஹிந்திக்காரன் இத்தாலிக்காரனிடம் விடியலுக்கு கேள்வி கேட்க துப்பில்லை ....இந்த விடியலுக்கு மத்திய அரசை குறை சொல்ல என்ன யோக்கியதை?? ....
விடியல் தமிழக அரசு ஒப்புதல் வழங்காததால் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.....இதற்கு காரணம் விடியலின் சமூக நீதி மத சார்பின்மை ....ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி வரை 17 கி.மீ.,க்கு ரூ.208 கோடியில் புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு , 2019 மார்ச்சில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்....ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இங்குள்ள ஜெப கூட்டம் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு ...அதனால் விடியல் அரசு இந்த திட்டத்தை கை விட்டது ...இதே ஜெபம் கூட்டம் எதிர்ப்பால் தமிழ் நாடு வர வேண்டிய துறைமுகம் கேரளா விழிஞ்சம் சென்றது ...
தழிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை எதிர்த்து பேச திராணியில்லாமல் எல்லாவற்றுக்கும் தமிழக அரசை குறை சொல்வது ஒரு வகையான மனவியல் குறைபாடு!
அதே ஜெபக்கூட்டம் தான் sterlite ஆலையை மூட வைத்தது . உள்ளூர்வாசிகளுக்கு தெரியும் .
மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்
15-Jun-2025