வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பார்த்து பதமா நெஞ்ச நிமித்துங்க, வியட்னாமை எல்லாம் அந்த நாட்டு மகைகளே புகழமாட்டனுங்க இந்த முதல்முந்திரி ஓவரா கூவுராரே. !??
எல்லாம் எலெக்ஷன் செட்டப்தான் .இதுவரையில் நடத்த மாநாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தக்களின் நிலைமையை பற்றிய முழு அறிக்கையை வெளியிட்டு அடுத்தமானாடு நடத்தினால் அதை நம்பலாம் .சுமார் 6.5 லட்சம் வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வேலைசெய்வதாக ப .சிதம்பரம் அவர்கள் அறிக்கைவிடுகின்றார் .அப்படியென்றால் தமிழ்நாட்டில் பிறந்தவர் எவரும் வேலை இல்லாதவர்களே இல்லையா ?என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது .திராவிடம் செய்த ஒரே சமூகநீதி மக்களை போதைக்கு அடிமையாக்கி தங்களின் கல்லாப்பெட்டிகளை நிரப்பியதுமட்டுமே .இதற்க்கு யார் நிரந்தர முடிவுரை எழுதுவார் தெறியவில்லை .
தேர்தல் நெருங்குது ஓங்கோல் விடியலின் முதலீடு நாடகங்கள் வெள்ளப்பெருக்கு போல் கரைபுரண்டோடும்
மோடியும் இப்படிதான் ஒப்பந்தம் போடுவார் ஆனா ஒன்னும் வராது அதே மாதிரிதான் இதுவும்
தேர்தல் நாடகம். இருந்தாலும் நல்ல வசூல்.
தொழில் துறை மாநாடு துவக்கினார் ஸ்டாலின் தென் மாவட்டங்களில் ரூ.32,554 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்???என்ன தொழில் என்று தெரியுமா ஸ்டாலினுக்கு???
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சம் பேருக்கு வாழ்வாதார பாதிப்பு. அவர்களுக்கு மாற்று வழி கூற திராணியில்லாத அரசு. இந்த புரிந்துணர்வு தேர்தல் ஸ்டண்ட்.
Well done Stalin sir..
Yes his family development only Ooppees get 200 rupees only
அடுத்த ஸ்டெர்லைட் போல திமுக தூத்துக்குடி வின்பாஸ்ட் ஆலையை இன்னும் 2-3 ஆண்டுகளில் எதிர்த்து போராடும்
பாராட்டுக்கள், இனி யாரும் வேலை இல்லா திண்டாட்டம் என்று சொல்ல முடியாது முடியாது. பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது என்றும் சொல்ல முடியாது. பண புழக்கம், நிம்மதி இரண்டும் மக்களிடம் உள்ளது.