வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பல வீடுகளில் மனைவிகள் தங்கள் கணவன்மார்களிடம் டீம்காவுக்கு ஓட்டு போடதீங்கன்னு சொல்றாங்களாம். மனைவி சொல்படி நடக்க வேணடும் என்பது இந்த விஷயத்தில் மிகப் பொருத்தமாக உள்ளது என்று கணவர்கள் பேசிக்கறாங்களாம்.
நாமக்கல்லில் நடந்த பகீர் சம்பவம் நாமக்கல் மாவட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி வீட்டுக்குள் யாரோ மர்மநபர் நுழைந்துள்ளதாக மகளிர் அணி நிர்வாகியின் கணவருக்கு தெரியவர வீட்டின் உள்ளே சென்று பார்த்தவருக்கு பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது பஅறையில் மகளீர் அணி நிர்வாகியுடன் பேசிக் கொண்டு இருந்த நபர் அக்கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளராம்... அப்பறம் என்ன ? அன்பாக இரண்டு வார்த்தைகளில் கவனித்து அனுப்பியுள்ளனர்.... தேர்தலில் எப்படி வெற்றி பெறனும்ன்னு தவெக மகளிர் அணி நிர்வாகியும் மாவட்ட செயலாளரும் ரகசிய கூட்டம் நடத்தியது தவறா ?
அட...
மனைவி பேச்சை கேக்கணும்னுதான் சொன்னார். அதன்படி நடக்கனும் என்பது அவரவர் விருப்பத்தை / கொள்கையை பொறுத்தது.
வேற செய்தி இல்லையா ?
நாடாருக்கு வேறு வேலை இல்லையா....
கோவிலுக்கு கும்பாபிஷேகத்துக்கு வரச்சொல்லி கூட்டாங்களா? முதல்ல அதை விசாரியுங்க.
அவருக்கு உங்களை போல் கடவுளை வைத்து அரசியல் செய்யும் நிலையில் இல்லை. என்று திராவிடர்கள் கூறுகின்றனர்.
வாடகை வாயன் சிவநாயகம்
தாய்மாமன் படத்தில் ஒரு வசனம் மாப்ள சரக்கு அடிக்கும் போது தண்ணி கொஞ்சம் ஜாஸ்தி ஊத்திக்கோ என்று சொன்னேன் அவன் கேட்கல என்பார் கடைசியில் சத்யராஜ் அவர் எந்த தண்ணி என்று சொல்லவில்லை என்று ஒரு பதில் சொல்வார் அது போன்று தான் இவர்களும்
விஜயகாந்த் ஆக இருந்தாலும் சரி , விஜய் , எஸ் ஏ சந்திரசேகர் ஆக இருந்தாலும் சரி , கமலஹாசன் ஆக இருந்தாலும் சரி , டி ராஜேந்திரன் ஆக இருந்தாலும் சரி செல்வாக்கோடு இருந்த பொழுது கருணாநிதி உடன் நெருக்கமாக பயணம் செய்வது , தங்க பேனா கொடுப்பது , பாராட்டு விழா எடுப்பது அரசியலுக்கு வந்து விட்டால் திமுகவை எதிர்த்து நான் தான் அரசியல் செய்வேன் , என்னால் தான் முடியும் , திமுக ஒரு ஊழல் கட்சி , தீண்டத்தகாத கட்சி என்று பேசி தான் வாக்கு வாங்குவார்கள் , சில தேர்தலுக்கு பிறகு காணாமல் போவார்கள் அல்லது , திமுக உடன் ஐக்கியம் ஆவார்கள் , அவர்கள் மக்கள் மத்தியில் வோட்டு வாங்குவதற்கு திமுக எதிர்ப்பு கோசம் கையிலெடுப்பார்கள் , நாளாடைவில் பழைய கூடாரத்தில் ஐக்கியம் ஆவார்கள் திமுக என்ற தீய சக்தியை , தீயவர்கள் கூடாரங்களை , தொடர்ந்து கட்டுப்படுத்தி வச்சு இருக்கும் ஒரே கட்சி அதிமுக
கருத்து சொல்லுவாங்க. எந்த காலத்திலே அவிங்க சொன்னதை செய்திருக்கிறார்கள். அதுதான் திராவிட மாடல் என்பாங்க.
கொஞ்சம் மாற்றி யோசியுங்கள். மனைவி தான் கணவன் பேச்சை கேட்காமல், கோயில் குளம் என்று ஊரு சுற்றுகிறார்.
யாரை சொல்லுகிறீர்கள் சகோ