உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் நாளை பாளை., வருகை

ஸ்டாலின் நாளை பாளை., வருகை

பாளையங்கோட்டை: சமச்சீர் கல்வி போராட்டத்தின் போது, மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர், பூண்டி கலைவாணன், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க, முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க., பொருளாளருமான ஸ்டாலின், நாளை, பாளையங்கோட்டை வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ