வாசகர்கள் கருத்துகள் ( 83 )
அதையும் விட மனசில்லை
வேந்தன் என்றால் தமிழில் மன்னன் என்று பொருள். தமிழ்நாட்டில் படி படியாக மன்னராட்சியை புகுத்த விரும்புகிறாரோ.
இவ்வளவு ஏன் அவசரம்? மாநில சுயாட்சி கிடைச்ச உடன் எல்லாமே நீ தான். நீட் தமிழ்நாட்டுக்கு மட்டும். வேந்தர் தமிழ்நாட்டில் மட்டும் முதலமைச்சர். இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு மட்டும் தனி உரிமைகள் கொடுக்க வேண்டுமா? ...ஆளுநர் டம்மி ஆ தான் இருக்க வேண்டும். உதய நிதியும் நீயும் தான் தமிழ் நாட்டில். எம்ஜிஆருக்கோ கருணாநிதிக்கோ ஜெயலலிதாவுக்கோ தோன்றாதா எண்ணங்கள் உனக்கு மட்டும். வேந்தரா நீ வந்துட்டா தமிழ்நாட்டில் பல்கலை வளாகத்துக்குள் திமுக காரங்களே பாதுகாப்பை ஏற்படுத்து வாங்க அப்படீங்கிறீங்களா?
வேற என்ன பாக்கி ?
ஏன் இந்தியாவோட நிறுத்தீட்டிங்க முக்கிய மந்திரி அவர்களே. உலகிலேயே தமிழகம்தான் முன்னிலைன்னு சொல்லிருக்கலாமே. காசா பணமா. ஒருவர் இரு பதவிகளை வகிக்க கூடாதுன்னு சட்டமும் இருக்கு.
எப்பவோ சொல்லி ஆச்சு
புதிய படிப்பறிவு அற்ற முதல்வர் தலைமை ஏற்றால், உள்ளதும் போகும் நொள்ளைக் கண்ணா.
எழுத வாசிக்கத் தெரிந்தவருக்கே துணை வேந்தர் பதவி. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
ஏன் அதையும் வீணாக்க வேண்டுமா ?? இதுதான் திராவிட மாடலா ??
எல்லா அதிகாரங்களும் முதல்வர் கையில் இருந்தால்தான் நன்றாக கொள்ளை அடிக்க முடியும். யாரும் எதிர்த்து பேச முடியாது. பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு துணைவேந்தர் பதவியையும் பத்து கோடி ரூபாய்க்கு விற்று கொள்ளை அடித்திருக்கிறது இந்த திமுக அரசு என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியிருக்கிறார். அதனால்தான் துணைவேந்தரை தேர்வு செய்யும் தேர்வு குழுவில் மத்திய அரசின் யுஜிசி உறுப்பினர் இருக்க கூடாது என்று திமுக அரசு விரும்புகிறது.அதேபோல நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்த முடிவு செய்தபோது அதையும் எதிர்த்தார்கள். ஏனென்றால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சீட்டுகள் விற்பதற்கு பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள். இப்படி மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் திமுக எதிர்ப்பதற்கு காரணம் கொள்ளை அடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலைதான்.
அப்போ துணை வேந்தரா சின்னதா?