வாசகர்கள் கருத்துகள் ( 16 )
காரணம், நிடி ஆயோக் என்றால் என்னவென்றே தெரியாது, சென்றாலும் ஒன்னும் புரியாது. யாராவது எடுத்து சொன்னாலும் விளங்காது.
போனால் மட்டும் என்ன பேசி விடுவாராம்?
ஒடிஷா மக்கள் புத்திசாலிகள். மாநிலக் கட்சியையே தூக்கியெறிந்து விட்டு மத்தியில் ஆளும் தேசீயக் கட்சியை ஆதரித்து பலன் பெறுகிறார்கள். ஜெயிக்கிற பக்கம் செய்பவர் புத்திசாலி .
தொடர்ந்து தவறான குதிரை மீது பந்தயம் கட்டினால் பாக்கெட் காலிதான். படித்த முட்டாள்களின் மாநிலம்.
ஐயா எழுந்து நிக்கவெ முடியல இதில்
இது கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவனின் மனநிலை. வகுப்புக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.
காங்கிரஸ், திமுக கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்ற என்னென்ன நாடகம் போடுகிறார்கள். முதலில் திமுக தங்கள் தேர்தல் வாக்குறுதிப்படி மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யட்டும். செய்வதை தானே சொல்வோம் என்று கூறிவிட்டு இப்போது மத்திய அரசு மீது ஏன் குறை கூறுறீங்க..
கலந்து கொள்ளவில்லை என்றால்தானே மேடைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்று கூவலாம்.
உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை கண்ணை மூடிக்கிட்டு உளறுவதால், தமிழ்நாட்டுக்கு என்ன வந்தது என்று தெரியக்கூடப்போவதில்லை. இப்படி சொன்னால் என்ன : மத்தியில் இருக்கும் ஆட்சி மாநிலத்தில் வந்தால் எல்லாம் வந்து விடப்போகிறது, ஏனெனில் தமிழ் நாட்டில் இருப்பது தேசியக்கட்சியே இல்லை. நாம் அங்குபோய் ஆள்வது சாத்தியமில்லை. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது எட்டாக்கனி. நீங்களே முடிவு செய்யுங்கள் அடுத்த தேர்தலில் ஆருக்கு வோட்டு போடவேண்டும் என்று.
தமிழ் நாட்டுக்கு என்றும் எல்லை என்று எய்தி pottathu யாரு? உங்க பத்திரிகை தானே இப்போ ஒரு உறக்கணிப்போம் என்றதும் அதனை விவாத புரள்கி உள்ளது யாரு அதுவும் நீங்க தானே அதாவது புள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் விதையை கற்றவர்கள் அல்லவே அப்படி தான் செய்வேர்கள்
மேலும் செய்திகள்
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
6 hour(s) ago | 20
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
7 hour(s) ago | 5
திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி; அண்ணாமலை காட்டம்
8 hour(s) ago | 11
பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்
9 hour(s) ago | 4