வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த முத்திரை தாள் நாயின் தலையில் திருடன் என்ற அழியாத முத்திரை சூட் டுக்கோலால் இடவேண்டும்...தயவு கூர்ந்து முக த்ரை இட்டு அழைத்து செல்லாதீர்கள்...
இந்த ஊழியரும் quota வழியில் வந்தவரா என்று கேட்டுச் சொல்லவும்.
சரியான தணடனை கிடையாது, சட்டங்களில் உள்ள ஓட்டைகளை தங்களுடைய சாதகமாக்கி கொள்கிறார்கள்,
தமிழக அரசு ஊழியர்களின் லட்சணம் இதுதான்.. 90% ஊழியர்கள் இந்த கேவலமான தொழிலை செய்கிறார்கள்.. அதற்காக ஒன்றிய அரசு ஊழியர்கள் யோக்கியன் என்று சொல்லவில்லை ..கிஸ்தி மற்றும் சுங்கத்துறை ஊழியர்கள் அடிக்கும் கொள்ளை, அவர்களுக்கு எதுவாக அமைக்கப்பட்டுள்ள விதிகள் நிதித்துறை சர்வாதிகாரிக்கு நன்றிகள் பல
தமிழக அரசு ஊழியர்களின் லட்சணம் இதுதான்.. 90% ஊழியர்கள் இந்த கேவலமான தொழிலை செய்கிறார்கள்.. அதனால்தான் தங்களது தொழிலுக்கு இடைஞ்சல் இல்லாத அரசாங்கம் வேண்டும் என்று தேர்தலிலும் கையூட்டு பெற்றுக்கொண்டு தில்லு முல்லுகள் செய்து தில்லு முல்லு கழகத்தை வெற்றி பெற வைக்கிறார்கள்.