உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நிவாரணத்தை உயர்த்த நடவடிக்கை

 நிவாரணத்தை உயர்த்த நடவடிக்கை

வரும் காலங்களில், மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை , 8,000 ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். - ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சர், த.வெ.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்