வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Very difficult to work in Korean companies.
சாம்சங் தொழிற்சாலையை சீனா அல்லது வேறு மாநிலத்துக்கு கொண்டுசெல்லும் வரை இங்குள்ள கைக்கூலிகள் தொழிலாளர்கள் என்ற போர்வையில் பிரச்சனை ஏற்படுத்துவர்..சம்பளம் குறைவு என நினைத்தால் வேறு தொழிற்சாலைக்கு செல்லலாமே, தற்போழுதுகூட தற்காலிக ஊழியர்களை வைத்து சாம்சங் தொழிற்சாலை இயங்குகிறது ஏன் அவர்களுக்கு சம்பளம் நிறைவாக இல்லையா?..
ஒரு புத்துணர்வு ஒப்பந்தம் போட்டால் சரியாகிவிடும்
தொழிற்சங்கம் என்பது கம்முநாட்டிகளின் கூடாரமாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்டிக் குலுக்கிகள் தொழிலாளிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் நடுத்தெருவில் கொண்டு வரும் வரை போராடுவார்கள். ஆலையை மூடிவிட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை போடும் கம்முநாட்டிகள் சங்கங்களை தடை செய்ய வேண்டும்..!!
கல்கத்தாவை அழித்தவர்கள் இந்த கம்யூனிஸ்டுகள். ஒருத்தரும் உருப்படக்கூடாது என்பதுதான்னவர்களின் குறிக்கோள்
ஒரு கம்பெனிய உருப்படியா இயங்க விடமாட்டாங்க. உண்டி குலுக்கிகள்
லாக் அவுட் செய்யுங்கள் நிர்வாகமே - பிறகு தொழிற்சங்கம் அவர்களுக்கு வேலை கொடுக்கும்