வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சில மூஞ்சியெல்லாம் பாத்தாலே ஃப்ராடு களை தெரியுது.
ஆண்மையற்ற கடும் தண்டனை அற்ற சட்டங்களே மிக முக்கிய காரணம். நமது சட்டங்களே நமது நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு அவலம் வேறு எந்த நாட்டிலாவது இருக்குமா???
இப்படி லஞ்சம் வாங்கி வாழ்வதற்கு பதில், வேலை செய்து பிழைப்பது எவ்வளவோ நல்லது.
பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்க தொடங்கினால் இந்த நாடு நாசமா போகும். இட ஒதுக்கீடு கேள்வி குறி ஆகிவிடும்.
இனி என்ன இந்த அம்மாவுக்கு திருட்டு திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம் படி பதவி உயர்வுடன் நல்ல வருமானம் உள்ள இடமாக மாறுதலில் செல்வார்....
இந்த ரேட்டில் 50 பத்திரம் பதிந்தால் ஒரு கோடி ருபாய் லஞ்சமா? அம்மாடி. நாடு தாங்காது. இதற்கு முதல்வர் பதில் என்ன?
ஈன, இழி பிறவிகள்
லஞ்சம் இல்லாமல் பத்திரப் பதிவு இல்லை. இந்தமாவுக்கு வேற ஏதோ காரணம், டிபார்ட்மெண்டே போட்டுக் கொடுத்து இருக்கும். என்னமோ மற்ற அலுவலர்கள் லஞ்சம் வாங்காத மாதிரி.
பாவம் இந்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு பாட்டி லுக்கு பத்து ரூபாய் துறை கண்ணுக்கு தெரியவில்லை
மேலும் செய்திகள்
நாங்கள் விமர்சித்தால் தி.மு.க., தாங்காது
15 minutes ago
காங்கிரசார் துாங்காமல் இருக்க அழகிரி அற்புத யோசனை
16 minutes ago
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்
25 minutes ago
ஆன்லைனில் யார் பதிவு செய்யலாம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
1 hour(s) ago | 2
நாளை மறுநாள் முதல் டெல்டாவில் கனமழை
1 hour(s) ago
விஜய் மீதான விமர்சனத்தை தவிர்க்கிறதா தி.மு.க.,?
1 hour(s) ago | 2