வாசகர்கள் கருத்துகள் ( 24 )
கேஸு முடியறதுக்குள்ள ரீடயர்ர்மென்ட் ஆகி பிப், பென்ஷன் வாங்கி நல்ல செட்டில் ஆகி விடுவார்கள்.
கிரிப்டோ அமைதி வழி நபர். சலுகை அந்த வகுப்பில் ஆனால்??
அவ்வப்போது இதுபோன்ற காமெடி செய்திகள் வருவதும் நன்றாகத்தான் இருக்கிறது..
வீர அப்துல்லா ஆத்தாடி பெரு ஒன்றே போதும் செம கலக்கல்
இந்த மாதிரியான ஈனத்தனமான அதிகாரிகளின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து அவர்களை கூலிவேலை செய்து பிழைப்பு நடத்த வைக்கவேண்டும்
300 ரூபாய் லஞ்சம் பிடிபட்ட செல்வம் காரணமாக அனைவரும் எஸ்கேப் ஆக சான்ஸ் அதிகம் உள்ளது...தப்பிக்க வைக்கும் நோக்கத்தில் தான் 300 ரூபாயையும் கேசில் இழுத்து விட்டது.
எப்படி எப்படினா ஏமாத்துறிங்க? நம்ப வச்சு ஏமாத்துறது...அரசு வேலை அதிக சம்பளம், ஆனால் இன்னமும் பத்தலை...
இவர் பின்னால் 1000 சாமி படங்கள்
அவர் சொல்லுவார். ஐ டோண்ட் கேர்
போங்கப்பா ஆறுமாசம் வீட்டுல இருந்துட்டு சம்பளத்துடன் திருப்பி வேலைக்கு வந்திருக்க,,