வாசகர்கள் கருத்துகள் ( 42 )
நடை பயணம் என்று ஜீப்பில் போகிறார்கள்.. ஓ இதற்க்கு பெயர் தான் நடை பயணமா
இப்படியெல்லாம் போட்டி போட்டு காமெடி பண்ணக்கூடாது. பாஜகவில் வாரிசுகள் இல்லாத ஒரு மாநிலம் காட்ட முடியுமா? பக்கத்திலிருக்கும் கர்நாடகாவில் இன்னமும் எடியுரப்பாவா அவரது மகனா என்ற நிலையில் தொடங்கி ம பி, ராஜஸ்தான், பஞ்சாப் என்று போனால்......
மூன்று அறிவாளிகள்... இவர்கள் ஜனநாயகக்கொலை செய்வதில் நிபுணர்கள்.
நெபொடிசும் downdown
மத்திய உள்துறை பிரதமர் அமித்ஷா அவர்கள் மகன் ஜெயாஷா பற்றி பேச அண்ணாமலைக்கு தைரியம் இருக்குமா அல்லது ராஜ்நாத் சிங் அவர்கள் மகன் உபி மாநில தலைவர் பற்றி பேச தைரியம் இருக்குமா என்று மக்கள் கேட்கிறார்கள்.
மக்கள் கேட்கவில்லை. உமது கொத்தடிமை மூளை கேட்கசொல்லுது
கட்சிக்குள் குடும்பங்கள் இருக்கலாம். ஆனா கட்சியே குடும்பத்தின் கையில் இருப்பதுதான் வாரிசு அரசியல் அசிங்கம்.
இதில் ஒருவரை தவிர மற்றவர்களின் கதை முடிந்தது
இங்கே சொல்லி என்ன பயன் . பீகார் மக்களிடம் சென்று திமுககாரங்க பீகார் மக்களை என்னென்ன பேசினார்கள் என்று மொழி பெயர்த்து சொல்லுங்கள் . நல்ல பயன் தரும். அப்படியே ஹிந்து விரோத பேச்சுக்களையும் மொழி பெயர்த்து சொல்லலாம் , தமிழ் ஹிந்துக்களை விட அங்கே ரோஷம் அதிகம்.
அண்ணாமலை அவர்கள் இந்த கேள்வியை முதுகெழும்புள்ள தலைவர்களிடம் கேட்க வேண்டும்.இங்கே வீரமாக பேசுவதும் அங்கே போனால் அடக்கி வாசிப்பதும் என்றால் கொள்கை இல்லாதவர்களுக்கு துதிபாடிகள் கொடுக்கும் தைரியம்
ஒருவரை கேலி கிண்டல் செய்வதற்கு முன்னர் நாம் முதலில் மற்றவரை கேலி கிண்டல் செய்ய தகுதியான யோக்கியமான ஆளா என்று நினைத்துப் பார்க்க வேண்டும்... மற்றவரை கேலி கிண்டல் செய்வது போல் நாமும் தவறை செய்திருப்போமாயின் நம்மை திருப்பி கேட்பரே என்ற சுயபுத்தியாவது இருந்திருக்க வேண்டும்...
சம்பந்தமில்லாமல் தொளபதி ஜோசஃப் விஜய் பற்றிய சுய விமர்சனம் இங்கு எதற்கு?
இந்த ஓவியரு நேத்து.தான் எல்லாரும் திட்டினாங்கன்னு தேம்பி தேம்பி அழுதாறு...