வாசகர்கள் கருத்துகள் ( 50 )
இது ஒரு தீர்ப்பு...ஒருவருடம் சிறையில் தள்ளியிருக்கவேண்டும்...இந்தத் தீர்ப்பு தரவேண்டும் என்றால் எதற்காக தானாக முன் வந்து வழக்கை எடுக்க வேண்டும்...நீதித்துறை மீதும் நம்பிக்கை போய்விட்டது...
உலக்கையால் வாயிலே குத்த வேண்டும் என்று தண்டனை தந்தால் கொஞ்சம் மன ஆறுதல் கிடைக்கும்
பேசியது குற்றம் என்றால் பேசியதற்கு தண்டனை கிடையாதா ????
எதுக்கு தானா முன்வந்து வழக்கு எடுக்கிறாங்க தெரியுமா வாசகர்களே... இதுக்குத்தான் கேச போடு துட்ட பாரு... உட்ரு
கூடு எதுக்கு? ஒரு மூணுமாசமாவது உள்ளே தள்ளி மந்திரி பதவியை பறிச்சிருக்க வேணாமா? காமெடி பண்றாங்க.
இவனுக்கெல்லாம் மாப்பு கொடுப்பது சுத்த பயித்தியக்காரத்தனம். திராவிட அசிங்கங்களை ஒரு வேளை பிரபலப்படுத்த நீதிமன்றம் கை காட்டுகிறதோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது. இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு தினமலர் கூட ஒரு தலையங்கம் எழுதலாம். திராவிடத்தின் தோற்றம் படு அசிங்கமானது என்பதை உலகம் - குறிப்பாக உடன்பிறப்புகள் - அறிவது மிக அவசியம்.
புலி வரும் என்று பார்த்தால், என்னத்த சொல்ல.
நடிகை கஸ்தூரிக்கு சிறை பொன்முடிக்கு குட்டு நீதிபதியாரெய் best பேஷ்
தயவுசெய்து இதுபோல் இனிமேல் வருடத்துக்கு ஐந்து முறைக்கு மேல் பேசாதீர்கள்- கடும் கண்டனம்.
இதே நீதிபதி யின் குடும்பம் பற்றி இழிவாக பேசினாலும் , நீதிமன்றம் இப்படி பேசுவதை தவிர்த்து இருக்கலாம் என்று சொல்லுமா?