வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கப்பல் வர கடலுக்குள் ரோடு போட தூர் வாரி ராமர் பாலத்தை இடிக்க எத்தனித்த இந்த திராவிட மாடல் ? அரசால் இந்த பெரிய ஏரியை குறைந்த நீர் உள்ள போது தூர் வாரி எடுக்கும் மண்ணை கரையை பலப்படுத்தவும் கரையை உயர்த்தவும் பயன்படுத்த இயலாதா?
உபரி நீர் கடலில் கலக்கும், தடுக்க இயலாது. மனிதனின் ஆத்ம அறிவு ஆண்டவனுடன் மோதும் அளவிற்கு உள்ளது. அறிவை வைத்து ஏரியின் நீரை புதிய ஏரி அமைத்து காப்பாற்ற இயலாதா? ஆக்க வழியில் செய்திட இயலும். அரசு முயற்சி செய்யவேண்டும்.