வாசகர்கள் கருத்துகள் ( 17 )
admk தலைமை நியாயமாக தவறு செய்தவர் எங்கள் கட்சி நிர்வாகி அவரை கட்சியை விட்டு நீக்குகிறோம் என்று அறிவித்து விட்டனர் தி மு க போல குற்றவாளி எங்கள் கட்சிக்காரர் இல்லை என்று ஏமாற்ற வில்லை
அன்னான் அண்ணாமலை வந்த பிறகுதான் வேகம் எடுக்கிறது.
குஜராத் கலவரத்தில் பாலியல் குற்றவாளிகளை விடுவித்து , அவர்களை பாறை, தம்பட்டை அடித்து, லட்டு கொடுத்து வரவேற்றார்கள், அப்போ கேட்கவில்லையா? யோகினா பயமா?
யாரங்கே... ஒரு சாட்டை வாங்கி உடனே அண்ணாமலை க்கு அனுப்புங்கள். போகி அன்னிக்கு சாட்டை அடி நிகழ்ச்சி.. அனைவரும் வாரீர்.
அந்த சார் யாரு, அந்த சார் யாரு ன்னு கேட்டுக்கிட்டே இருந்தோம் ..... எங்க கட்சியிலேயே இப்படி சார் இருக்கார் ன்னு நாங்க பத்திரிகையில் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டோம் ... எங்களை நம்புங்க மக்களே ....
மூஞ்ச பாத்தாலே தெரியுது ,
இவரு தான் அந்த சாரா? எல்லா ஸ்டிக்கர்களையும் உரிச்சி எடுத்து குப்பைல போட்டுடுங்கோ
அந்த தா கிருஷ்ணன் படுகொலை வழக்கு என்னாச்சு? அதனைப் பற்றி தி.மு.க மேலிடம் கூட வாய்திறப்பதில்லை. அஞ்சலி கூட்டம் படத்திறப்பு கூட நடத்தப்படவில்லை. மேலும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கழக ஆட்களை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலிருந்து கட்டாயப்படுத்தி விடுவித்த திமுக எம்எல்ஏ மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாதாரித்தனம் பண்ணுனாலும் நாசூக்கா பண்ணனும்டா - வடிவேலு ஒரு மேதை.
Mr.சசி இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது தான் மறுக்க வில்லை அனால் இரண்டு விசயமு ஒன்னு தானே அது ஏன் உன் மர மண்டைக்கு புரிய வில்லை
மேலும் செய்திகள்
தமிழக கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
08-Jan-2025