வாசகர்கள் கருத்துகள் ( 135 )
She would have been arrested by NIA.
விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவி கைது செய்த விடியாத திமுக அரசு சுந்தரவல்லி மீது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதற்கு வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்கிறது. சுந்தரவல்லிக்கு 50 வருட கடுங்காவல் தணடனை அளிக்க வேண்டும். கேவலமான அரசியல் திமுக செயகிறது. நாட்டு பற்று இல்லாத திமுக.
23ம் திராவிட புலிகேசி என்ன செய்வார்.. சொந்த மூளை கெடயாது..
மத்திய அரசை யார் குற்றம் சொன்னாலும் சர்வாதிகார ஸ்டாலின் நடவடிக்கை ஏதும் எடுக்கமாட்டார். அதே அவர் அரசைப்பற்றி எதிராக பேசினாலும் யார் பேசினாலும் வயது மூப்பு என்றும் பாராமல், எந்த காரணமும் சொல்லாமல் கைது செய்ய சொல்வதில் அவரும் அவர் மகனும் கில்லாடிகள்
சாலையை சரியா போட மாட்டாங்க - ஆனா தண்டம் மட்டும் வாங்குவாங்க
இந்த அம்மணியின் நச்சரிப்பு தாங்க முடியல .... ரெண்டு ட்..ரோ..ன் அனுப்பி என்னன்னு கேளுங்க
மோடியை வெட்டுவேன் என்று கூரியவர்கள் உல்லாசமாக உலாவருவார்கள் , ஸ்டாலின் எதிர்த்து பேசியாரர்களின் போஸ்டில் லைக் போட்டால் 200 போலீஸ் காரர்கள் வருவார்கள் , கஞ்சா , கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கலுக்கு salute அடிப்பார்கள் , இதுதான் இந்த தமிழ் நாடு போலீஸ் .
சுந்தரவல்லி என்ன சவுக்கு சங்கரா ? இல்லே பாஜக காரியா / .இல்லே முதலமைச்சரை விமர்சிச்சாளா ? உடனே கைது செய்ய. மோடிக்கு எதிராதானே பேசினா ? ஜால்ரா போலீசுக்கு , கையாலாகாத அமைச்சர் தலைவரா இருக்கறவரைக்கும் இப்படித்தான் இருக்கும்.
After 2026 elections, if govt changes in TN, this lady Sundaravalli will be taken to task. Case will be filed and taken to Tihar not just in Tamilnadu Jail. She has to face the consequences for speaking against the unity and integrity of the country and the prevailing truth at Pehalgam at this time of conflict between India & Pak. After 2026 elections, there is every chance this lady might flee the country fearing arrest. Central and State agencies to please take note of this now itself and teach her a lesson.
ஏன் ஐ ஏ மூலம் வழக்கு படிந்து திஹார் கொண்டுசென்று விசாரிக்கலாம் பாரத இறையாண்மைக்கு எதிராக எவர் பேச்சு கருத்து எழுத்து இருந்தாலும் பொறுத்துக்கொள்ளமுடியாது