வாசகர்கள் கருத்துகள் ( 47 )
நடக்காது
Cbi விசாரணையை நாலு , ஐந்து வருஷம் நீ ……….ட்டிக் கொண்டே போய், இன்பநிதி துணை முதல்வர் ஆகும்வரை திமுகவே வெல்லும். அந்த 41 குடும்பங்களும் ஆளாளுக்கு அமுக்கியது போக கிடைத்ததை வாங்கிக்கொண்டு மூலையில் உட்கார்ந்துவிடும் அதன் பிறகு கூட அறிக்கை தயாராகாது, வழக்கு பதிவாகாது அடுத்த ‘மாநாட்டில்’ இன்னும் ஒரு 100 பேர் பலியாவார்கள். பாமரன் கொடுத்து அழும் வரிப்பணம் அவர்கள் குடும்பங்களுக்குப் போய்ச்சேரும் இந்த 41 ஐ மக்கள் மறந்து அந்தக் குடும்பத்தையே மீண்டும் அமர்த்துவார்கள் ...
மெல்ல தலையை நீட்டிய விஜய்.. ”நீதி வெல்லும்” என்று திடீர் ட்வீட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ரியாக்ஷனாம்
சூழ்ச்சி வலையை உச்சநீதிமன்றம் தடுத்துவிட்டதால் இனி விஜயின் ஆட்டம் ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளவும்.
அந்த பெருமாளும் முருகனும் தான் இதை உண்மையாக்கனும்.
விஜய் இன்னும் தூங்கிக்கொண்டிருக்காமல் பிஜேபி யுடன் கூட்டணியில் சேர்ந்து திரு அண்ணாமலை அவர்களுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தால் திமுக அதிமுகவை ஒழிக்கலாம்.
எனக்கு ஒரு சந்தேகம்.பிஜெபி அஇஅதிமுக கூட்டணியில்தானே இருக்கு..அண்ணாமலை தனிகட்சி தொடங்கிட்டாரா!!!!
உச்ச நீதிமன்றத்தை அணுகியதும் இதர விசாரணைகள் அனைத்தையும் அதிகார பூர்வமாக தடை செய்திருக்க வேண்டும். அவசர அவசரமாக எடுக்கப்பட்ட அநீதி விசாரணை ஆணையம், இரவொடிரைவாகப் பிரேதப் பரிசோதனை உட்படஅனைத்து நிகழ்வுகளும் ஊடகம் அரசியல் கட்சிகள் கொடுக்கப்பட்ட இழப்பீடுகள் எல்லாமாகச் சேர்ந்து தொகுதி அமைச்சர் ஆதரவில் பல தடையங்களை அழித்திருக்க வாய்ப்பு உண்டு இதில் சி பி ஐ என்ன செய்யப் போகிறதோ? ஏற்கனவே 5 கோடியில் நலத்திட்டங்கள் அந்தப் பகுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் கொஞ்ச நாளில் இந்தப் பிரச்சினை மக்களால் மறக்கப்படும் "நீதி வெல்லும்" என்று எல்லோரும் சொல்லிவிட்டு போகலாம் ஆனால் என்று? அவசரப்பட்டு திமுக தவெகவை எதிர்க்கட்சியாக அங்கீகரித்து விட்டது
உச்சநீதிமன்ற பெஞ்ச் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்து ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்த பிறகு மற்ற விசாரணை அனைத்தும் தானாகவே டம்மி ஆகிவிடும்.
அமைச்சர் கரூரில் அழுததை பற்றியும் சிபிஐ விஜாரிக்க வேண்டும்.
வெறும் வாய் பேசிக்கொண்டிருக்காதீர்கள். உச்ச நீதி மன்ற நீதிபதிகளும் மனிதர்கள் தான் எத்தனை கேஸ்களை அசால்ட்டாக திமுக முடித்திருக்கும். என்பது கூட தெரியாதா ? உடனே கூட்டணியை அறிவியுங்கள் அதிமுக பாஜக தவெக என்று. இன்று காலையிலே பாரதி பேச ஆரம்பித்து விட்டார். உங்களுக்கு புரிய நேரம் பிடிக்கிறது
உச்ச நீதி ம்ன்றமே சி.பி.யை விசாரணைக்கு முடிவு செய்ததை சால சிறந்ததாகும் ஆனால் நீதி வெளிவர ஒரு காலக்கெடு விதிக்க வேண்டும் சும்மா சி.பி.யை விசாரிக்கும் என்று சொன்னால் போதாது காலம் கடந்தால் நீதியுயம் செத்துவிடும்
தமிழ்நாடு அரசு பொறுப்புஅற்ற தன்மையால் இந்த இழப்பு என்றால் யார் பொறுப்பு? இந்த அரசை தேர்ந்துஎடுத்த மக்கள் தான் பொறுப்பு. ஆனால் மக்கள் தங்கள் நிலையை அரசிற்கு தெரிவித்துஇருக்கவேண்டும் காலம் கடக்கவில்லை இப்போது கூறலாம். ஒன்றும் செலவில்லை ஒரு அஞ்சல் அட்டைதான். உங்கள் கருத்தை அரசிற்கு தெரிவிக்கவும் உங்கள் வரிப்பணம்தான் இழப்பீடா வழங்கப்படுகிறது என்பதனை கவனத்தில் கொள்ளவும். தேர்தல் வரை காத்திருக்க தேவை இல்லை.