வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவனுங்களையெல்லாம் இந்திய எல்லைக்கு ஏன் அனுப்பக் கூடாது ?
இந்த அதிகார பிச்சைக்கார பயங்கரவாதியின் புகைப்படம் கிடைக்கலயா சாமியோவ். .
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்ற முதுமொழி ஞாபகம் வருகிறது
சர்வ நிச்சயம் லஞ்சம் வாங்குகிறார்கள். மாட்டியவர் ஏமாளி
எல்லையில் போர் நடந்தாலும் ராணுவ வீரர்கள் சண்டையிட்டு இறந்தாலும் இவர்களுக்கு லஞ்சம் வாங்காமல் இருக்க முடியாது ..கேவலமான ஈன பிறவிகள்