வாசகர்கள் கருத்துகள் ( 26 )
பத்து வருடத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தும் தைரியம் இல்லை. இந்திய மீனவர்களை தாக்கி, சீன, அமெரிக்க இராணுவதுத்துடன் கூட்டு பயிற்சி செய்யும் இலங்கையை கண்டிக்க முடியவில்லை. ஜனாதிபதி, தேர்தல் கமிசன், சிபிஐ அமைப்புகளை டம்மியாக்கியாச்சு பிரதமர் வேலை போட்டோ சூட் செய்வதும் ரயில் நிலையங்களில் கொடி அசைப்பதும் என ஆகிவிட்டது PMCares வந்த நிதி பற்றிய வெள்ளை அறிக்கை இல்லை. பணமதிப்பிழப்பு மூலம் கைப்பற்றிய சுவிஸ் வங்கிகளில் இருந்து மீட்டு கருப்பு பணம் பட்டியல் இல்லை.
எப்படி 132 ஆண்டுகள் கழித்தும் விவேகானந்தரை போற்றுகிறோமோ, அப்படி நூறு, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மோடிஜியை பாரத மக்களுடன், உலக மக்களும் நினைவில் வைத்து போற்றுவார்கள். நல்லவர்களுக்கு மோடிஜி கடவுள். தீயவர்களுக்கு சிம்ம சொப்பனம்.
கீழ்ப்பாக்கம் போக வேண்டியவர் வழி தவறி கன்னியாகுமரி போய் விட்டாரோ?
RSS ரானடே அவர்களின் முயற்சியால் எழுப்பப்பட்ட மண்டபம் - இதில் அமர்ந்து தியானம் செய்ய முழு தகுதி பெற்றவர் மோடி
இவ்விடமும் ஒரு அல்லக்கை விஷத்தை கக்குகிறது.
ஒரு ராஜரிஷி , மஹனீயரின் ஆளுகையில் பாரதம் உள்ளது -என்பதே பெருமைக்குரிய விஷயம் ....ராஜரிஷி ஜனகர் , ராஜரிஷி விஸ்வாமித்ரர் பாரம்பரியம் இன்னும் தொடர்கிறது ...இது சனாதனத்தின் மகத்துவம் .....[ஆனால் திராவிஷத்துக்கு சுட்டுப்போட்டாலும் இதெல்லாம் மண்டையில் ஏறாது ......]
அமைதிக்கு பின் புயல். ஜூன் 4க்கு பின் அடுத்த அவதாரத்தில் ருத்ர தாண்டவம் ஆட போகிறார். லஞ்சத்தில் திழைக்கும் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளுக்கு கழுவில் ஏற்றும் தண்டனை வரும். மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்க போகிறார்கள்.
சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு த்யானம் செய்யவேண்டும் என பகவத் கீதையில் கண்ணன் எம்பெருமானே இதனை கொண்டாடுகிறார்
தியானம் என்பது ஆகமம் கூறும் ஏழு அங்கங்களுள் ஒன்றாகும். புராதன காலத்தில் ரிஷிகள் கடைபிடித்த சாதனை தான் அது. ஸ்ருஷ்டிஶ்ச ப்ரளயஶ்சைவ தேவதானாம் யதார்சனம் | ஸாதனம் சைவ ஸர்வேஷாம் புரஶ்சரணமேவ ச || ஷட்கர்ம ஸாதநம் சைவ த்யானயோகஶ்சதுர்வித: | ஸப்தபிர்லக்ஷணைர் யுக்தம் ஆகமம் தத் விதுட்புதா: || என்றது வாராஹி தந்த்ரம். இதன் பொருள் யாதெனில் ஸ்ருஷ்டி, ப்ரளயம், தேவதார்சனம், ஸர்வஸாதநம், புரஶ்சரணம், ஷட்கர்மம் மற்றும் தியானம் ஆகிய ஏழும் ஆகமம் கூறும் லக்ஷணங்கள். இதிலே தியானயோகமானது ஹடயோகம், ராஜயோகம் என்றிப்படி நாலு விதங்களாம்.
இவர் தியானம் செய்கிறார் நாட்டு மக்களுக்காக, நாடு நலம்பெறவேண்டும் என்று. ஆனால் அறிவிலிகள் எதிர்க்கட்சியினர் இந்த தியானத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த முயன்று தோற்றார்கள். ஏன் என்றால், இவர் ஆட்சியில் நாடு நலம் பெற்றுவிட்டால், அவர்கள் இனி அரசியலில் குப்பைகொட்ட முடியாமல் போயிவிடும், அதற்காக இவர் தியானத்தை எதிர்த்தார்கள்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago